மதத்தின் பெயரில் மனிதர்களைக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வித்திட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம், இலங்கையில் தோன்றுவதற்கு இனவாதம் பேசிய தமிழர்களே காரணமாக இருந்து இருக்கின்றனர்.
புலிகள் முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய நூற்றுக்கணக்கான வன்முறை (சில விபரங்களை கட்டுரையில் பார்க்க), மறுபக்கத்தில் முஸ்லிம் மக்களை அரசியல்ரீதியாக அரவணைத்துச் செல்ல புலிகள் அல்லாத தமிழ் "முற்போக்கு" தரப்பும் தவறிக்கொண்டு இருந்த சூழலில், அதை எதிர்த்து எழுதிய கட்டுரை.