Language Selection

பி.இரயாகரன் - சமர்

 அம்மா 9 இல் ஷோபாசக்தி வழக்கம் போல் என்பெயரில் தான் எழுதியும், என்னைத் திரித்தும், வரட்டுவாதங்களிலும் தொடங்கி, தனது விவாதளத்தில் காலத்தை ஓட்டும் மலிவு ரசனைக்கு தொடர்ந்தும் பதிலளிப்பது அவசியமாகிவிட்டது.

பறையன் = அரியன் ஆகிவிடுவனா?, பறையன் = தலித் ஆகிவிடுவனா? இல்லை ஒருக்காலுமில்லை. ஆணால் அரிசன் = தலித் ஆக இருக்கின்றன் சில பண்பியல் வேறுபாட்டுடன். பறையன் என்ற கட்டமைப்பு உயர்சாதி ஓடுக்குமுறைக்கு

கடந்த அம்மா இதழ்மீதான விமர்சனத்தில் அழகியல் தொடர்பான சிறுகறிப்பொன்றினை எழுதியிருந்தேன். இதை விரிவாக விவாதிக்கம் நோக்கிலும், ஒரு விவாதமாக வளர்க்கும்நோக்கிலும்  அழகியல் தொடர்பான மாயை - அதன் வர்க்கச்சார்பு தொடர்பாக எழுதமுனைகிறேன்.

லகைக் குலுக்கிய அந்தப் புரட்சி நாளை இன்று 90 வருடங்களின் பின் நினைவு கூறும் போது, அதன் முக்கியத்துவம், இன்று ஒரு புரட்சிகர நிலையின் ஊடகமாக மட்டுமே நாம் அணுக வேண்டிய கடமைப்பாட்டை கொண்டுள்ளோம். உலகில் பல ஆயிரம் வருடங்களில் பல ஆயிரம் ஆயிரம் புரட்சிகளை

பதிலை எதிரெலியிடம் கேட்கவிட்டு பாறைகள் மீது ஒரு ஒப்பாரி. இது காவியம் அல்ல விபச்சாரம். பாசிசபார்பன இந்து வெறிக்கு ஒரு நியாயப்படுத்தல்.

இன்று பெண்கள் ஜனநாயகமாக வாழ்வதாக ஒரு மாயை ஆனாதிக்க வாதிகளால் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் எல்லா ஆன்களும் பெண் ஜனநாயகத்தை அனுபவிப்பதாக கூறும் அதேநேரம்,

"களம்7" தமிழ் கலைகளின் தன்னம்பிக்கை தொடர்பாக எனத் தலைப்பிட்ட சிவசேகரத்தின் கட்டுரையை விமர்சனத்துக்குட்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

 பாரிஸில் உள்ள பலர் அண்மைக் காலமாக பல திரைப்படங்களை தயாரித்து வருவது அதிகரித்துச் செல்கிறது. இப்படத் தயாரிப்புகளில் 12.5.96 இல் வெளியாகிய அருந்ததியின் முகம் திரைப்படம் பலத்த பரபரப்பையும்,

நீண்ட நெடிய பல துயரம் நிறைந்த எமது தேசிய விடுதலைப் போராட்டம் முன்னேப்போதையையும் விட ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆயிரம், ஆயிரம் மக்களும், இளைஞர்களும் விடுதலைக்காக தம்மை தியாகம் செய்ய, அதேவிடுதலையின் பேயரால் ஆயிரம்,

புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர்கள் தமிழ் கல்வி நிறுவனங்களையும், சிறு சஞ்சிகைகளையும், ஒலி, ஒளி நாடாக்களையும் வெளியிட்டு தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த முயற்சியில் சிலர் இதை வியாபாரமாகவும், சிலர் தமது குறுகிய நோக்கிலும், பலர் பரந்த நோக்கிலும் செயற்படுகின்றனர்.

தேசவிடுதலைப் போராட்டம் அதன் போக்குகளில் மக்களின் துன்பங்கள் முடிவற்றுத் தொடர்கின்றது. பாசிச சிங்கள இனவெறி அரசு தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சையே நசுக்கி அழித்துவிட கங்கனம் கட்டி பாரிய யுத்த முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE