ஜெர்மனில் பெர்லின் நகரில் நடந்த (2000-08-05) பெண்கள் சந்திப்பில், பெண்கள் தொடர்பான விவாதம் ஆர்வம் ஊட்டும் வகையில் ஒரு விவாதமாக மாறியது. இங்கு வைக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான கருத்துகளை ஒட்டிய விவாதத்தை வளர்த்து எடுக்கும் வகையில்,
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
தீக்கொழுந்து திரைமுழக்கம் பற்றிய சில கருத்துக்கள்
இன்று திரைப்படம், வீடியோ படம் முதல் ஆவணப்படங்கள் வரை ஆளும் வர்க்க கருத்துகளை பாதுகாக்கும் வரையறைக்குள் இயங்குகின்றன. இந்த ஒரு நிலையில் இதை மறுத்து உலகளவில் சமுதாயத்தின் விடுதலையை நோக்கிய வெளியீடுகள் அற்ற நிலையில்,
இயற்கையும் உயிர்வாழ்தலும்
இயற்கையை நாம் புரிந்து கொள்ளாமல் நாம் உயிர் வாழ முடியாது. உயிர் வாழ்தலுக்கு இயற்கை அவசியமாகின்றது. இன்றைய நவீன அறிவியல் மனித வாழ்வையே இயற்கை வாழ்வாக விளக்குகின்றது. இதை அடிப்படையாக கொண்டு உயிர் வாழ்வதற்கான இயற்கையை அழிப்பதன் மூலம்,
யுத்தம் சமாதானம் எதை நோக்கி செல்கிறது
தேசியத்தை ஒடுக்கி அழிக்க முனையும் உலகமயமாதல் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட, எமது போராட்டத்தை சனநாயகப்படுத்துவது நிபந்தனையாகும்.
புலிகளின்
பெண்கள் ஆண்களின் அடிமை அல்ல, பெண்கள் போராடவும் தலைமை தாங்கவும் தகுதியுடையவர்களே.
"துயரம் மலையளவுதான், ஆனால் மௌனம் காத்தல் சாத்தியம் இல்லை"" என தலைப்பிட்டு ராதிகா குமாரசாமி சரிந.pகர் 118இல் எழுதியுள்ள விமர்சனம் தலையங்கத்திற்கு எதிராகவே உள்ளது.
சமூகத்தின் எல்லையா தனிமனிதன்? அல்லது தனிமனிதனின் எல்லையா சமூகம்?
சரிநிகர் இதழ் 167 இல் "..சமூகம் என்பது தனிமனிதத் தொகுப்பின் பொதுமை. இப் பொதுமைக்கும் தனிமனிதத்வத்திற்குமான உறவாடலில் முரணில் பிறப்பது தான் சழுக இயக்கம். இதில் எதையும் சமூகத்தையும் சரி,
மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் உலகம்
உலகப் பொலிஸ்கரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஏகாதிபத்தியங்கள் பொய், அவதூறுகள், பொருளாதர முற்றுகை, பொருளாதார ஆதிக்கம், தொழில் நுட்ப ஆதிக்கம் என உலகை ஏமாற்றியும், பறித்தும்,
பூமிக்கு எல்லை போட்டது யார்? பணக்காரன் பணக்காரனாக ஏன் ஏழை ஏழையாகிறான்.
உலக சமாதனம், ஜனநாயகம், சுபீட்சம் என பலதரப்பட்ட கோரிக்கைகள், கோசங்களை நாள் தோறும் சந்திக்கிறோம். அரசுகள், மதபீடங்கள், அரசு சார்பாக இயங்கும் மனித உரிமை அமைப்புகள்,
உழைக்கும் மக்களின் ஆட்சியை கோராத ஆய்வுகள் முதலாளித்துவ ஆய்வுகளை
காலக்குறி இலக்கம் 10 இல் யமுனா ராNஐந்திரன் புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய்வின் கதையை புகழ்ந்தும், எதிராக விமர்சிப்பவர்கள் எல்லாம் இடதுசாரி அரசியலை முன்னெடுக்க லயக்கற்றவர் என முன்வைக்கின்றார்.
வெகுளிதனமான வஞ்சகமற்ற நேர்மையான கலைஞனின் கலைப்பண்புக்கு மரியாதை செய்வோம்!
சமூகத்தின் எற்றத்தாழ்வன வாழ்வுகளுக்கிடையில் பல்வேறு கலைஞர்கள் தோன்றிமறைகின்றனர். கலைஞன் இவைகளில் பிரதிபலிப்பாகின்றான். சமுதாயத்தின் ஊக்கிரமான போராட்டங்களிலும்,
நிதானம் இழந்த எழுத்துக்களும், திரித்த எழுத்துக்களும் வெறும் வம்பு விவாதம் தான்
எக்சில் 6 இல் நிதானம் இழந்தோ அல்லது திரித்தோ (இதில் எந்த நிலையில் இருந்த எழுதினர் என்பது எமக்கு தெரியவில்லை.) சேணன் கூறுவதைப் பார்ப்போம்;. "புலம் பெயர் இலக்கியக்காரரயும் பழைய இயக்கக்காரராயும்