மாட்டுடன் உடல் உறவு கொண்ட பொலிஸ் பற்றியும், அவன் கைது பற்றியும் செய்தி இந்தியா டுடேயில் வெளியாகி உள்ளது. (30.12.1998)34
இந்தியாவில் தென்காசியைச் சேர்ந்த அச்சம் புதூர் கிராமத்தில் ''சீற்றம் மாற்றம் தரும்" என்ற தலைப்பில், பெண்ணைத் திருமணம் செய்து கணவன் சவுதி சென்ற நிலையில், வேறு ஓர் ஆணுடன் தொடர்பு எனக் கூறி, ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம் அரசியல் சமயப் பிரமுகர்கள் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று மொட்டையடித்து, மரத்தில் கட்டி வைத்து கற்பழித்துள்ளனர் என்று எழுதப்பட்டுள்ளது.