மூலத்திற்குள் காணியதிகாரம் இருக்காவென பிள்ளையான் பூதக்கண்ணாடி கொண்டு தேடுகின்றார்!
நகர- நாடு திருத்தச் சட்டமூலத்தை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கிறது!
கடந்த வருடத்தின் சில மாதங்களில், மகிந்த சுபமுகூர்த்தங்கள், கூடிய வேளைகளில், அரசிற்கும்-கூட்டமைப்பிற்கும் இடையில் சுமூகமான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இது வட-கிழக்கிற்கான காணி-பொலிஸ் அதிகாரத்திற்கு கிட்டவர, அது பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு உரித்தானதென எட்டிப்போயிற்று.