Language Selection

பி.இரயாகரன் -2010

குற்றச்சாட்டு 18.3 தொடர்ச்சி

 

3. புலியிடம் அந்த அமைப்பால் காட்டிக்கொடுக்கப்பட்டு தீப்பொறியால் அரசியல் அனாதையாக்கப்பட்டு மரணித்த தீப்பொறி கேசவன், இந்த விடையத்தை புதியதோர் உலகம் நாவலில் எப்படி அம்பலப்படுத்துகின்றார் என்று பார்ப்போம்.

 

"நான் இந்த நெருக்கடிக் கட்டத்தில் என் (உமாமகேஸ்வரன்) திருமணத்தைப் பற்றியே யோசிக்கவில்லை. ஆனால் கலாதரன் (சந்ததியார்) வேண்டுமென்று தமிழீழத்தில் இருந்த என் காதலியை இங்கு வரவழைத்து எனக்குக் கட்டிவைத்தார். என் புகழை குறைக்க வேண்டும் என்று இப்படி திட்டமிட்டுச் செய்திருக்கிறார்"

 

குற்றச்சாட்டுகள் 18….

"புளொட் அமைப்பின் அரசியல் ஆளுமை கொண்டிருந்த பெண்களை கொச்சைப்படுத்தும் இராயாகரனின் கீழ்த்தரமான மனோ நிலையை அவதானிக்கும்போது அருவருப்பாக இருக்கிறது. எந்தவித ஆதாரமும் அற்று புளொட் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியில் அணுகப்பட்டார்கள் என்ற இராயாகரனின் அயோக்கித்தனமான தன் ஆதிக்க பாலியல் வக்கிரக மன நிலை கொண்ட கேவல அரசியலை இராயாகரன் தொடர்ச்சியாக செய்துவருகிறார்."
 

பாசிசம் நாடு தழுவிய அளவில் எப்படி வீங்கிப் போய் உள்ளது என்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. தேர்தலுக்கு முன்னும், தேர்தல் அன்றும் ஆளும் கட்சியின் அட்டகாசம் நிரம்பிய தேர்தல் அத்துமீறல்கள் ஒருபுறம் எல்லையற்று வெளிப்பட்டது. மறுபுறம் அரச அதிகாரத்தையும், வன்முறையையும், காடைத்தனத்தையும் பயன்படுத்தி, தங்கள் தேர்தல் வெற்றியை தீர்மானகரமான ஒன்றாக்கியுள்ளனர்.

 குற்றச்சாட்டு 15

"சுமார் ஏழு வருடங்களுக்கு முன் என் நண்பர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றார். உங்களுக்கு வந்ததே கோபம். ஈழப் போராட்டம் பற்றி கதைக்கும் ஒருவர் எப்படி ஏகாதிபத்திய பிரான்ஸ் நாட்டு உரிமை பெறமுடியும்? இவனெல்லாம் ஏகாதிபத்திய கைக்கூலி. இவனுக்கெல்லாம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தைப் பற்றி பேச என்ன அருகதை உண்டு என்று நீங்கள் உங்களது வழமையான வசைமொழி வாந்தியை நண்பர் மீது எடுத்து நண்பரை நாறடித்துவிட்டீர்கள்.

சுற்றிச் சுற்றி கலாச்சாரம் என்ற பெயரால், மொழி என்ற பெயரால், நாம் பாதுகாக்க முனைவது எதை? உண்மையில் எமது மனிதத்தன்மையற்ற பண்பைத்தான். மனிதத் தன்மை என்பது என்ன? மனிதத் தன்மையற்ற அனைத்தையும் எதிர்ப்பது தான், மனிதத் தன்மை. மனிதாபிமானம் என்பது, மனிதத்தன்மையற்ற சமூகத்தின் இருப்பினால் உருவாகின்றது. இதை நாம் புரிந்து உள்வாங்குவது கிடையாது. மேலெழுந்தவாரியான, மனஉணர்வுகளாகவே, அவை எமக்குள் குறுகி, மிகக் குறுகிய உணர்வாக பிரதிபலிக்கின்றது.

ஜனநாயகத்தை மறுக்கத் தெரிந்த ஒவ்வொருவரும், அதை கண்டுகொள்ளாது அரசியல் பிழைப்பை நடத்தக் கூடிய ஒவ்வொருவரும், ஜனநாயக மறுப்பை முன்வைத்தே தேர்தலில் நிற்கின்றனர். இந்தவகையில் மகிந்த குடும்ப பாசிசம் முதல் புரட்சி பேசும் புதியஜனநாயகக்கட்சி வரை எந்த விதிவிலக்கும் கிடையாது. பாராளுமன்ற சாக்கடையில் இறங்கி நின்று, இதுதான் "ஜனநாயகம்" என்று மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் இங்கு மக்கள் யாரையும் சுதந்திரமாக தெரிவு செய்வதில்லை. தெரிவு செய்ய வைக்கப்படுகின்றனர்.

வடக்கு தமிழ் வர்த்தகர்களும், சர்வதேச மாபியா புலிகளும், யாழ் குடாவில் வர்த்தகம் செய்யும் சிங்கள வியாபாரிகளை பேரினவாதத்தின் அடையாளமாக காட்டுகின்ற வண்ணம் கருத்துகளை பரப்பிவருகின்றனர்.

தாமல்லாத அனைத்தையும், இல்லாதொழிப்பதே மகிந்த சிந்தனை. இது இன்று இலங்கை பௌத்த பேரினவாத பாசிசக் கட்டமைப்பின் அரசியல் அடித்தளமாகும். அது தன்னைத்தான் மூடிமறைத்துக் கொள்ள, குறுகிய சமூகப் பிளவுகளை முன்தள்ளுகின்றது. பௌத்தம் முதல் சிறுபான்மை இனங்களை முன்னிலைப்படுத்துகின்றது. இதைப் பிரதான பொருளாக்கி, இதற்குள்  கைதுகள் முதல் தடை செய்தல் வரையான ஒரு சட்டவரம்பைக் காட்டுகின்றது. மறுதளத்தில் சட்டத்துக்கு புறம்பாக கடத்தல், காணாமல் போகப்பண்ணுதல், இனம்தெரியாத படுகொலை, மிரட்டல், விலைக்கு வாங்குதல், அதிகாரத்தை பயன்படுத்தல் மூலம், நாட்டில் பொதுவான அச்சத்தையும் பீதியையும் விதைத்து எதிர்ப்பை அடிபணிய வைக்கின்றது. இதுதான் மகிந்த சிந்தனை. இந்த வகையில் தான் புலிகள், தங்கள் பாசிச அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இலங்கை மகிந்த அரசு, அதையே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

குற்றச்சாட்டு 12

"இராயாகரன் அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் அவர் முதலில் மக்ச்சியத்தின் அடிப்படையை கற்கவேண்டும். அதன் பின் ஈழப்போராட்டதின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும்."

யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் புலிகளால் நான் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனம் தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கைகள் கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலி வதைமுகாமில் இருந்து, 16.7.1987  மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை வரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.

 

குற்றச்சாட்டு 9

 

"இராயாகரனைப் பொறுத்தவரை பிரான்சில் எவர் நடத்தும் எச் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கூட்டங்களுக்கும் இராயாகரனை யாரும் அழைப்பதில்லை. இராயாகரனின் மொட்டைத்தனமான வதந்தி பரப்பும் சேறடிக்கும் தனிநபர் தாக்குதல்களே இதற்குக் காரணம்." என்கின்றார் அசோக்.

பதிலாக தமிழினவாதிகளுக்கு வாக்கு போடுவதா!? அப்படியல்லாத ஓருவருக்கு வாக்கு போடுவதா!? அப்படி இல்லையென்றால், என்னதான் செய்வது!?

 

ஒரளவுக்கு அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினரிடம், அதன் ஊசாட்ட பிரிவினரிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகின்றது.

அது தனக்கு முரணான அனைத்தையும் ஒடுக்கின்றது. தான் அல்லாத அனைத்தையும் அழிக்கின்றது. தன்னைத் தொழுவதைத் தவிர, மாற்று வழி எதையும் அது விட்டுவைக்கவில்லை. இங்கு ஜனநாயகம் என்பது, மகிந்தா குடும்பம் கட்மைத்துள்ள பாசிசத்ததை தொழுவது தான்.

குற்றச்சாட்டு 7

"காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த அறிமுகத்திற்கூடாக தோழர் விசுவானந்ததேவனை உங்களுக்கு தெரிந்திருந்தது. இதனால் என்.எல்.எப்.ரியில் உறுப்பினராகி இருந்தீர்கள். யாழ்ப்பாண கற்றன் நசனல் வங்கி என்.எல்.எப்.ரியினால் கொள்ளை இடப்பட்டபோது அதிலிருந்து பெறப்பட்ட நகைகள், பணம் என்பவற்றின் ஒரு பகுதியை மறைத்துவைப்பதற்கு தோழர் விசுவானந்ததேவன் உங்களை பயன்படுத்திக் கொண்டார். இது ஒன்றே ஈழப்போராட்ட வரலாற்றின் உங்களுடைய மாபெரும் பங்களிப்பு."

இது எங்கும் நிலவுகின்றது. எதிலும் பிரதிபலிக்கின்றது. மனித முரண்கள், இதற்குள் மிகத் தீவிரமான பங்காற்றுகின்றது. சமூக ரீதியாக இதை எதிர்கொள்ளும் மனித அறிவும் ஆற்றலும் அருகும் போது, இதன் பக்கவிளைவு மிகக் கடுமையானது. முரண்பாடுகள் அற்பத்தனமானதாக, மேலெழுந்தவாரியாக, சின்னச்சின்ன விடையங்களில் பிரதிபலிக்கின்றது. இதன் ஆழம் தெரியாத இந்த சமூக முரண்பாடு, மனிதனுக்குள்ளான பாரிய தனிமனித முரண்பாடாக மாறுகின்றது.

குற்றச்சாட்டு 4

 

"பிரான்சில் சோபாசக்தி, சுகன், ஞானம் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை தோலில் சுமந்து திரிந்தகாலம் அது. அ.மார்க்ஸ் இன்றுபோல் அன்றும் இவர்களை ஞானத் தந்தையாக வழிநடத்திக் கொண்டிருந்தார். இவர்களின் அரசியலுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட எண்ணி கலந்தாலோசித்து உங்கள் பெயரோடும் என் பெயரோடும் உங்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. வெளிவந்த பிற்பாடு அந்த துண்டுப்பிரசுரம் நாம் கலந்தாலோசித்த விடயங்களுக்கு மாறாக சோபாசக்தி சுகன் அ.மாக்ஸ் மீதான அரசியல் அற்ற வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வசைவுகளாகவே இருந்தது. இதுவே எமது முரண்பாட்டின் தொடக்கப்புள்ளியாயிற்று. எனினும் உங்களின் உறவை பேணினேன்."

 

இப்படி அசோக் குற்றம் சாட்டுகின்றார். ஆச்சரியம்தான்.

யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சி சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்ராலின் தூற்றப்பட்டார். ஸ்ராலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட  சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்ராலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிஸ்ச இயக்கமும்; படிப்படியாக யூகோஸ்லாவிய நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது.

இனியொரு அசோக் தனிப்பட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். அரசியல் ரீதியாக எனக்கு பதிலளிக்க முடியாத நிலையில், தனிப்புட்ட சில குற்றச்சாட்டுகளை வைப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. இதுவே அவர்களின் அரசியலாகிப் போன நிலையில், இந்த தனிநபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது அவசியமாகி விடுகின்றது. இதை சொல்லித்தான், அவர்கள் இன்று எமக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

இன்று எதிர்ப்புரட்சி அரசியல் என்பது, படிப்படியாக மார்க்சியத்தை திரித்துக்காட்டுவதில் தொடங்குகின்றது. புரட்சிகர நடைமுறையின்றி, புரட்சிகர அமைப்பு இன்றி, அதற்கான அரசியல் வேலைத்திட்டம் இன்றி, சில தனிநபர்கள் முதல் புதிய ஜனநாயகக்கட்சி வரை இந்த தேர்தலில் பங்கு கொள்கின்றது அல்லது ஆதரிக்கின்றனர். இதை நியாயப்படுத்த  ஆளுக்காள் நியாயம் கற்பிக்கின்றனர். இந்த வகையில் மாவோவையும் இனியொரு தமக்கு ஆதரவாக களத்தில் இறக்கியுள்ளது.

இந்த புலி வதைக்கு முந்திய பிந்தைய காலகட்டத்தில், நேரடியாக நான் அறிந்த, என் மீதான படுகொலை முயற்சி பற்றிய விரிவான குறிப்புக்கு பதில், சிறு குறிப்புகளை இதில் தர முனைகின்றேன்.