"துளைக் கருவி, நரம்புக் கருவி, தோல் கருவி" என்ற மூன்றினுள் எல்லா வகையான இசைக்கருவிகளும் அடங்கும். இவற்றை குழல், யாழ், முழவு என தமிழன் அழைத்தான். இம்மூன்றினுள்ளும் "ழ்" கரத்தை வைத்திருப்பதால் இசை தமிழரின் பழைய சொத்து.
_நன்றி:- கி .ஆ. பெ. விசுவநாதம்.
தமிழரின் பழைய சொத்து !
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode