(மார்கழி 5, 2011 இல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நடாத்தப்பட்ட போராட்டப் படம்)
எங்கள் தோழர்கள் குகனும்-லலித்தும் சிறைப்படுத்தப்பட்ட போராளிகளின் -கைதிகளின் விபரம் திரட்டியதாலேயே மஹிந்த அரசால் கடத்தப்பட்டு காணமல் போகச் செய்யப்பட்டனர். ஒருவரிடமும் எந்த விபரமும் இல்லாத நிலையில் தென்னிலங்கைத் தோழர்கள் சிலரின் முயற்சியால், கைதிகள் பற்றிய பெருமளவு விபரம் திரட்டப்பட்டது.