சுதந்திர கல்வியையும் கல்வியின் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செயயப்பட்டிருந்த பாரிய நடைப்பயணம் இன்று காலை பேராதெனிய பல்கலைக்கழகத்திலிறுந்து ஆரம்பமாகியது.
இந்த நடைபயணம் தொடர்நது 05 நாட்கள் மேற் கொள்ளப்பட விருக்கின்றது. மாவனல்ல ,அம்பே புஸ்ஸ, நிட்டம்புவ,கலனி ஊடாக கொழும்பிற்கு வர ஏற்பாடகி இருக்கிறது.