Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

1917 ஒக்டோபர் புரட்சியும், 1966 ஒக்டோபர் எழுச்சியும்

பகிரங்க  கருத்துரையும்

திறந்த கலந்துரையாடலும்

20-10-2012 சனிக்கிழமை பி.ப. 5 மணிக்கு

வர்க்கப்புரட்சி மூலம் சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நிலை. இது எங்கள் சொந்த அரசியல் வழிமுறை. இப்படி இருக்க இதை வர்க்கப்புரட்சிக்குப் பிந்தைய தீர்வாகக் காட்டி திரிப்பதன் மூலம், மற்றைய வர்க்கங்கள் தங்கள் பின் அணிதிரட்ட முனைகின்றனர்.

altஉலக உணவு தினம் (World Food Day) ஆண்டு தோறும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூறும் பொருட்டு ஐ.நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது

 

இலங்கையில் பிரித்தானியர்களின் காலத்திற்கு பின்னர் அல்லது அநகாரிக தர்மபாலாவில் தொடங்கி இன்றைய காலத்தின் தலைவர்களில் அனேகமானவர்கள் இதுவரையிலும் சிறுபான்மையினர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே நினைத்தும், நடாத்தியும் வருகிறார்கள். இதில் சிங்கள இடதுசாரித் தலைவர்கள் சிலரை சேர்க்க முடியாது. வலதுசாரிகளில் சிலர் இரக்கம் பார்த்தார்கள். இனப்பிரச்சனையில் மனிதாபிமானமாக நடக்கத் தலைப்பட்டார்கள்.

altரஸியாவின் துனைப் பிதமரும் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின் தலைவருமான டிமித்ரி ரொகோஸ் இன்று இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்;டிருந்தார்.இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை இந்தி வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்னா வரவேற்றார்.

 

பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. நொபெல் சமாதானப் பரிசும், இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர்.

மருத்துவமனையில் வசந்தகுமாரின் வாக்குமூலத்தை பொலிசார் பதிவுசெய்கின்றனர்

மருத்துவமனையில் வசந்தகுமாரின் வாக்கு மூலத்தை பொலிசார் பதிவுசெய்கின்றனர்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் பரமலிங்கம் வசந்தகுமார் அடையாளம் தெரியாதவர்களினால் ஞாயிறு பிற்பகல் கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

"எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை, எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும், தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது." போராளியின் வாக்குமூலம்!!!

“வடக்கின் அபிவிருத்தியில் அரசுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. அந்த பொறுப்பை அரசு தார்மீகக் கடமையாக செய்து வருவதாகவும் யாழ்ப்பாணத்து அபிவிருத்தியில் பாரிய பாய்ச்சல் நிலையில் உள்ளதாக யாழில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் 10.10.12 நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.”

ஒடுக்கப்பட்ட மக்களின் தினமான டிசம்பர்-13

தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கிக்காக, தன் நடவடிக்கைகளை ஓடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் முன்னெடுத்து, சிற்சில கணிசமான பிரமுகர்களைக் தனதாக்கிக்கொண்டதினால் ஏற்பட்ட விளைவுகளை சென்ற பதிவினில் பார்த்தோம்.

“மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகள் கடந்த ஓரிரு தினங்களாக அங்கு செல்கின்றனர்.

'மூன்று மாதங்கள் கடந்து போராட்டம் நடந்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை'

'மூன்று மாதங்கள் கடந்து போராட்டம் நடந்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை'

இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு அரசுடன் இணக்கம் கண்டுவிட்டதாக அரசாங்க அமைச்சர்கள் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

 

alt லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டதற்கு எதிராகவும், அவர்களது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு  வற்புறுத்தியும் மற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் முன்னிலை சோஷலிசக் கட்சியினால் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள  வேலைத்திட்டங்களின் வரிசையில் ஒரு கட்டமாக, அவர்கள் இருவரும் கடத்தப்பட்டமை, அவர்களது அரசியல் மற்றும்  பொதுவாக நாட்டில் நடைபெற்று வரும் மனித நீதிக்கு எதிரான செயற்பாடுகள் , கடத்தல் காணாமலாக்கல் மற்றும் கொலை செய்தல் குறித்து ஆவணப்படம் இன்று (11)  வெளியிட்டு வைக்கப்பட்டது.  

 

altயாழ்ப்பாணத்தில் திமுது ஆடிகல மீதான தாக்குதலைக் கண்டித்தும் வடக்கில் அரசியல் செய்யும் உரிமையை தடுக்க வேண்டாம் எனவும் ஜனநாயகத்தில் கைவைக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தை வற்புறுத்தும் பதாதைகளை கையில் ஏந்திய படி இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இது ஒருசுனாமியல்ல

சூழ்ச்சிகள் திரண்டழித்த வரலாறு

நீதியும் மனிதநேயக் குரல்களும்

படைகளை சூழவிட்டு

பரிதவித்த உயிர்களை பலியிட்ட அழிப்பு

பொறிக்குள் வீழென

காவுகொடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்பு

கோலாலம்பூர் சேதிகள்

மக்களிற்கு சொல்லப் படவேண்டும்

பின்னப்பட்ட சதிவலைப்

பின்னணிகளை சொல்லிவிடுங்கள்

 

altபெண்களில் கல்வி உரிமைக்காகப் போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுபியா என்ற மாணவி பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சவாட் மலைப் பிரதேசத்தின் மிங்கோரா நகரில் வைத்து தாலிபான்களால் சுடப்பட்டு சவாட் மிஙகோரா நகரில் உள்ள பசாவர் இராணுவ மருத்துவமனையில் சேர்க்ப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE