Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

குறிப்பு:- ஸ்டாலின் பேட்டிகள் என்னும் நூலில் இருந்த பல கேள்விகளில் சிலதை அந்த மாபெரும் புரட்சியாளனின் நினைவு நாளில!

தொகுப்பு: தோழர் திலக்

---------------------------------------------------------------------------------------------------------

ஒரு மக்கள் புரட்சியாளனின் தத்துவமும் நடைமுறையும் ஒன்று கலந்த பதில்கள்…..¨!

லுட்விக் கேள்வி- தேசிய சிறுபான்மையினர் குறித்த கொள்கை தொடர்பாக முதலாளிய அரசுகளுக்கும் ருஸ்சிய அரசிற்கும் இடையேயான பிரதான தனித்த அம்சங்கள் யாவை?

ஸ்டாலின் பதில்:- முன்பு ஜாராட்சியாலும் ருஸ்சியச் சுரண்டும் வர்கங்களாலும் ஒடுக்கப்பட்ட தமக்கென அரசு அந்தஸ்த்து பெறாமல் ருஸ்சியாவிலிருந்த தேசிய இனங்களை இது தெளிவாகக் குறிப்பிடுகிறது.

புலம்பெயர் இந்திய சமுகங்களிடம் சாதிய தீண்டாமை தொடரும் போக்கை கண்டித்து இன்று வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கதில் (இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு) பல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதமும் இது குறித்து இன்று நடைபெற்றது.

'சர்வதேச விசாரணை இன்றில்லாவிட்டாலும் , நாளை வரும்'

"இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மன்ற மனித உரிமைக்கவுன்சில் கடந்த ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இலங்கை அரசு இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில், இது குறித்து மீண்டும் ஒரு தீர்மானம் இந்த ஆண்டு வரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்."

இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

alt2013 சர்தேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் "அன்பு பிறக்கும் சமூகம்" வேலைத்திட்டத்தின் ஆரம்பநாள் நேற்று (02) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம் அமைந்துள்ள பகுதியில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பெண்களுக்கு எதிரான வன் செ

இலங்கையில் அரசியல் மாற்றத்திற்காக உழைக்க கட்சி தேவையாக உள்ளது. பாட்டாளி வர்க்கக்கட்சி நடைமுறையில் போராடாதவரை வர்க்கப் போராட்டத்தினை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் சிரமானதொன்று. இந்த வகையில் அரசியல் மாற்றத்திற்கு உழைக்க திடம்பூண்டிருக்கும் நட்பு வர்க்கத்தவர்களை கண்டு ஆதரிக்க வேண்டியது கட்டாயமாகும். இது எம்முன்னால் இருக்கும் முக்கிய பணியாகவும் இருக்கின்றது.

வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக (The University of Westminster)    மேம்பாட்டு சட்டம் மற்றும்  கொள்கை ஆராய்ச்சி குழு "இந்தியாவில் வறுமை" குழு விவாத நிகழ்விற்கு உங்களை வரவேற்கின்றது.

Date: Thursday 21st March 2013

Time: 5:30pm

Venue: The Pavilion (first floor), University of Westminster, Cavendish Building, 115 New Cavendish Street, LONDON W1W 6UW

முன்னிலை சோஷலிச கட்சின் முன்னணியான, சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு - Free women, சர்வதேச ஒடுக்கப்பட்ட  பெண்கள் போராட்ட தினத்தை முன்னிட்டு, நடாத்தப்படும் பேரணியிலும், கருத்தரங்கிலும் பங்கு கொள்ளுமாறு சகோதர, சகோதரிகளையும்  தோழர்களையும்  அழைக்கின்றது.

{jcomments on}தமிழீழப் போராட்ட இயக்கங்கள் என பல்வேறு பெயர்களில் தோன்றியிருந்த பெரிதும் சிறிதுமான இயக்கங்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE - வே.பிரபாகரன்), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE - க.உமாமகேஸ்வரன்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF - கே.பத்மநாபா,) ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கம் ( EROS - வே.பாலகுமாரன்) தமிழீழ விடுதலை இயக்கம் ( TELO- க.சிறீசபாரத்தினம்) என்பவை ஜந்து பாரிய இயக்கங்களாக கருதப்படுபவை.

altமாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை 5.30மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

நான் விழுந்து கிடக்கிறேன்.

மூச்சை இழுத்து விட முடியவில்லை. ஏதோ வந்து அடைத்து நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கு. இடதுபக்க கையும் தோளுமாய் சேர்ந்து வலிக்கிறது. காலும் கூட இழுத்து இழுத்து வலிக்கின்றது. நெஞ்சும் முதுகும் சொல்ல முடியாத நோவினால் என்னை இறுக்கிக் கொள்கிறது.

"போர்க்குற்ற விசாரணை தேவை" உலகத் தமிழர் பேரவை மாநாடு பிரிட்டனின் நாடாளுமன்றக்கட்டிட வளாகத்தில், நேற்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களையும் பிரமுகர்களையும் கூட்டி இடம்பெற்றது.

altகேகாலை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 28

 

கம்யூனிசத்தை நோக்கி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பதே, ஸ்டாலின் பற்றி, மார்க்சியம் முன்னிறுத்தும் ஆய்வுரையாகும்.

ஸ்டாலின் காலம் பற்றிய ஆய்வை கொண்டு வரவேண்டிய அளவுக்கு, வரலாற்றுச் சூழல் கோருகின்றது. மக்களின் நலன்களை கைவிட்டு ஒட்டம் பிடிக்கும் அரசியல் போக்கில் தொற்றிக் கொள்வோர், ஸ்டாலின் மீதான தாக்குதலை குவிக்கின்றனர். மார்க்சியத்தை பாதுகாத்து, அதன் புரட்சிகரமான பாத்திரத்தை முன்னிறுத்தும் போராட்டத்தில், கோட்பாட்டு ரீதியாக முகம் கொடுக்க முடியாதவர்கள், ஸ்டாலின் ஊடாக தாக்குதலை நடத்துகின்றனர். ஸ்டாலின் 1930 களில் இழைத்த தவறுகளை, மார்க்சியவாதிகளாகிய நாங்கள் எப்போதும் விமர்சித்து வந்துள்ளோம். அதேநேரம் ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், அதில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருந்த வராலற்று பாத்திரத்தை எப்போதும் பாதுகாப்பதில், நாம் உறுதியானவர்கள்.

 

இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிராக மக்களை தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுர விநியோகம் இன்று (27) காலி மாவட்டத்தில் சம உரிமை இயக்கத்தினால் விநியோகிக்கப்பட்டது.

சரிவுரிமை இயக்கத்தின் நோக்கத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களை களைய வேண்டிய சமூகப் பொறுப்பு ஒவ்வொரு முற்போக்குவாதிகளின் கடமையாகும். சமவுரிமை இயக்கத்தினைப் பற்றி பற்பல வதந்திகள், கருத்துக்கள், சேறடிப்புக்கள் என எதிர்ப்புரட்சிகர கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE