Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இந்திய வெளிவிகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இடையே யான சந்திப்பின் போது, அவர் கூட்டமைப்பினரை நோக்கி நீங்கள், ஏன் வடக்கு கிழக்கு தமிழர்களிடையே மட்டுமே வேலை செய்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

நேற்றைய தினம் இரவு சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தீப் பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டிருந்தனர்.

எதிர்வரும் அக்டோபர் 25ம் திகதி சனி அன்று (25/10/2014) லண்டனில் வசந்தத்தை தேடுகின்றோம் நிகழ்வு இடம்பெறுகின்றது.

சப்ரகமுவா பல்லைக்கழக தமிழ் மாணவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தை கண்டித்து அஜித்குமார பா.உ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" மாத இதழ் (16) செப்டம்பர் 2014 வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த இதழ் சமகால அரசியல் சார்ந்த பல ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 11ம் திகதி மாலை 3.30 மணிக்கு ஸ்காபரோவில் சமவுரிமை இயக்கத்தின் அறிமுக கூட்டமும் அரசியல் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது.

ஒன்றுபட்டால் தான் இனி உண்டு வாழ்வு

ஒற்றுமை நீங்கின் நம் அனைவருக்கும் தாழ்வு

இனமத வேறுபாடுகளை கிளறி பிளக்கப்பட்டது நம்மிடையேயான மானிட உறவு

மூன்று தசாப்தங்களாக நீடித்த போரில் பறிபோன உயிர்கள் நமது சொந்தங்களே!

மாகம்புர துறைமுகம்:

மாகம்புர கப்பல் தரிப்பிட துறைமுகத்தில் எத்தனை கப்பல்கள் இதுவரை நங்கூரமிட்டுத் தரித்திருக்கின்றன? மாத்தளையில் எத்தனை விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன என்ற கேள்விகள் திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இனவதாம் மதவாதம் குலவாதத்திற்கு எதரான நாங்கள் மனிதர்கள் கருத்தரங்கு கேகாலையில் கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு கேகாலை தபாலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இன்றைய அரசியல் அமைப்பும் அதன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நடைமுறையில் இருக்கும் வரை தேசிய இனப் பிரச்சினைக்கோ அல்லது தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கோ தீர்வுகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

எண்பத்துமூன்று ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக,மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள்.

மனிதர்கள் அடக்கியும் ஒடுங்கியும் இருத்தலையே ஒடுக்குமுறையாளன் விரும்புகின்றான். இதை எதிர்த்துப் போராடுவதே, ஒடுக்கப்பட்டவர்களின் இயல்பாக இருக்கின்றது. இதுவே என்றென்றும் மனித இயல்பாகவும், வாழ்வாகவும் இருக்கும் என்று கருதுகின்றோமா!?

‘இனவாதத்திற்கு, மதவாதத்திற்கு மற்றும் குலவாதத்திற்கு எதிரான நாங்கள் மனிதர்கள்’ என்ற தொனிப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நடாத்தப்படும் கருத்தரங்குகள் வரிசையில் அடுத்த கருத்தரங்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் 9ம் திகதி பி:ப: 3.00 மணிக்கு கேகாலை தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.

இந்த தமிழினத்திற்காக தம்மை இழந்த போராளிகளின் தாய், தந்தையர்கள், கணவன், மனைவி, குழந்தைகள் வீழ்ந்து போன வாழ்வின் துயருறும் கனவுகளில் திடுக்குற்று எழுகிறார்கள். மூச்சு விட முடியா வறுமையில் வாழும் அவர்களை முடிவற்று நசுக்குகிறது பேரினவாதம். உயிர் தப்பிய போராளிகளால் வறுமைக்கு தப்ப முடியவில்லை. ஆழ்ந்தடங்கி அச்சத்துடன் வாழ்கின்ற போதிலும் அவ்வப்போது அவர்களை இராணுவத்திடம் காட்டிக் கொடுக்கிறார்கள். நாட்டை விற்கும் மகிந்த ராஜபக்சவின் பொருளாதாரக்கொள்ளைகள் மக்களைப் பட்டினி போடுகின்றன.

புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை. (29,30-08-2014)

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE