Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இனவாதத்தை அரசியலாகக் கொண்ட கூட்டமைப்பினது பிரதிநிதியான சுமத்திரன், புலிகளுக்கு தேவையான கொள்கையை அரசு முன்னெடுப்பதாக பாரளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த யுத்த காலத்தில் இந்திய மீனவர்களைக் கடலில் கொன்ற இலங்கை கடற்படை, பல ஆயிரம் இலங்கை தமிழரையும் கடலில் வைத்து கொன்று குவித்தது. இந்த குற்றம் தொடர்பாகவும், இதற்கு நீதி கோரியும் இன்று யாரும் மீனவர் பிரச்சனையில் அக்கறை கொள்வது கிடையாது.

இனவாதம், மதவாதம், சாதியவாதம் மூன்றையும் தங்கள் தனிப்பட்ட வாழ்கையாகக் கொண்ட, அதையே அரசியல் நடைமுறையாக கொண்ட மோடி - விக்கினேஸ்வரன் சந்திக்கவுள்ள செய்தியை, தமிழ்த் தேசியம் பரபரப்பாக்கி தமிழ் மக்களை மூட்டாள்களாக்க முனைகின்றனர்.

50 லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகும் மகிந்தாவின் கனவே, புலிகளின் மீதான தடை நீக்கத்துக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரமாகும்.

நேற்றைய தினம் 25ம் திகதி லண்டன் வெம்பிளி பகுதியில் சமவுரிமை இயக்கத்தினது "வசந்தத்தை தேடுகிறோம்" நிகழ்வு இடம்பெற்றது.

2009 முன் புலிகள் வடக்கில் இருந்து மக்களை வெளியேற தடை செய்தது போன்று, வடக்கு மக்களை வெளியார் சந்திப்பதையே இன்று அரசு தடுத்து நிறுத்தி இருக்கின்றது. அரசின் இனவாதம் போன்று, மக்களை வெளி உலகத் தொடர்பில் இருந்தும் தனிமைப்படுத்தி சிறையில் அடைத்து இருக்கின்றது.

எதிர்வரும் சனி 25ம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு லண்டன் வெம்பிளியில் சமவுரிமை இயக்கத்தின் வசந்தத்தை தேடுகின்றோம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

"இலங்கைப் பாதுகாப்புப் படையினர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பாரியளவில் படுகொலை செய்ததாகத் தெரிவித்து" 33 மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கை அடுத்து, கூட்டமைப்பின் 33 மாகாணசபை உறுப்பினர்களுக்கு நீதிமன்த்தில் ஆஜராகுமாறு உத்தரவினை நீதிமன்றம் விடுத்துள்ளது.

ஜனாதிபதி மகிந்தாவின் அறிவித்தல், தமிழீழத்தை கோருவதால் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டு வந்தாக கூறுகின்றது. இதன் மூலம் மக்களை முட்டாளாக்கி வாக்குகளை கறக்க முனைகின்றார்.

"தமிழ் தேசியத்தை" வைத்து பிழைப்பு நடத்தும் பொய்யர்கள் தான், இந்தக் கூட்டமைப்பினர்.

'கத்தி' சினிமா படத்தை வெளியிட்ட திரை அரங்கங்கள் தாக்கபட்டுள்ளது. இதை 'இடது' தேசியம் சார்ந்து கண்டிக்கும் போது தனிநபர்களாகவும் குழுக்களாகவும் மர்ம மனிதர்களின் வன்முறையாக முன்னிறுத்துகின்றனர்.

இனம், மதம், மொழி கடந்து பரிஸில் "வசந்தத்தை தேடுகிறோம்" கலைவிழா, இலங்கை வரலாற்றில் நடைபெற்ற முதல் நிகழ்வாகும். இந்த நிகழ்வானது முன்மாதிரியான புதிய கலை பரிணாமங்களுடன், சமூக உள்ளடக்கத்துடன் புதிய வரலாற்றுக்குள் தன் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. 

 
வசந்தத்தை தேடிச் செல்வோம்!
 
இன்றைய நவதாராளமய முதலாளித்துவம், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு  அழிக்கின்றது  என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது

''இந்தியாவின் மாக்ஸிச- லெனினிய கம்யூனிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அதன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னிலை சோஷலிஸக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லவிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட அவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசா தர மறுத்துவிட்டது. இது, அங்கு தோழர் ஆற்றவிருந்த உரையின் சாராம்சம்.''

தன் இனம் ஊடாக சமூகத்தை அணுகுகின்றவை அனைத்தும் இனவாதமாக இருக்கின்றது. இது இலங்கை சமூகத்தில் புரையோடிவிட்ட புற்றுநோயாக, ஒடுக்கப்பட்ட அனைத்து  மக்களையும் முன்னிறுத்தி சிந்திப்பதையும், செயற்படுவதையும் தடுத்து நிறுத்துகின்றது. 

மகிந்தா அரசு அதன் கொள்கைளை எடுத்துச் செல்ல தான் யாழ்தேவியை யாழ்ப்பாணத்திற்கு வெள்ளோட்டமாக அனுப்பியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE