Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பிரபாகரன் அவர்களின் தலைமையிலான புலிகள் இயக்கம் பல வெற்றிகளைக் கண்டு உச்சத்தில் இருந்தவேளை, பிரபாகரனின் சாதியை முன்னிறுத்தி புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் புலம் பெயர்ந்த நாடுகளின் முன்னெடுக்கப்பட்டது.

சென்றவாரம் பாரிஸில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நகைச்சுவைப் பத்திரிகையாளர்களின் படுகொலைகளை கண்டித்து நேற்று பாரிஸில் பல லட்சம் மக்கள் கூடி தம் எதிர்ப்பையும் அஞ்சலியையும் செலுத்தினர்.

"ஜனநாயகத்தை" மறுதளித்ததாக நம்பிய மகிந்தா இன்று ஆட்சியில் இல்லை. எல்லாத்தை ஆட்டிப் படைத்த பாதுகாப்புச் செயலளார் கோத்தபாயவும் அதிகாரத்தில் இல்லை.

சாத்திரக்காரர்கள் சொல்லும் கிரகப்பெயர்ச்சி போல் ஜனாதிபதி தேர்தலில் நடந்த கூட்டணிப் பெயர்ச்சிகளையும் அறிவுசீவிகள், அரசியல் ஆய்வாளர்களின் மகிந்தாவைக் கலைச்சு விட்டு கடைசி நிமிசம் வரைக்கும் மகிந்தாவின் கூட்டுக்களவாணியாக இருந்த மைத்திரிக்கு மாலை போடாவிட்டால் இலங்கைத் திருநாட்டின் ஜனநாயகத்தை கொன்ற குற்றத்திற்கு ஆளாவீர்கள்

இனவாதம் மூலம் 66 ஆண்டுகள் மக்களை பிரித்து ஆண்டவர்களையும், அதை எதிர்த்து நின்ற இனவாதிகளில் இருந்து, இந்தத் தேர்தல் மூலம் புதிய தலைமுறையை அரசியல் மயப்படுத்தியதில் இடதுசாரி முன்னணி வெற்றிக்கான ஆரம்ப காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.

இடது முன்னணியாகிய நாங்கள், இந்தத் தேர்தலில் அரசியல் ரீதியாக எம்மை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்று இருக்கின்றோம். இப்படிக் கூறும் போது பொதுப்புத்தி அறிவுக்கு, இது முரணானதாக இருக்கலாம். உண்மை என்ன? இத் தேர்தலில் பாட்டாளி வர்க்கம் - முதலாளித்துவ வர்க்கங்களும் தத்தம் அரசியல் நிலையில் நின்று வெற்றி பெற்று இருக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை (06:15) அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.  இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மஹிந்த இந்த முடிவை எடுத்துள்ளார்.

கருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் "சார்லி எப்டோ" வாராச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த படுகொலைச் செயலானது இன - மத வெறியூட்டும் ஏகாதிபத்தியத்தின் தொடரான பிரச்சாரத்துக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் வலுசேர்த்துள்ளது.

அமெரிக்கா தொடங்கி இலங்கை வரையான ஒவ்வொரு நாடும் தனியார்மயம் எனப்படும் முதலாளித்துவ பொருளாதார முறையே மக்களது வறுமையை தீர்க்கும். நாடுகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று மக்களை நம்பச் சொல்கிறார்கள். தங்களிடையே சண்டை போடும் அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பொருளாதாரம் என்று வரும் போது முதலாளித்துவமே ஒரே தீர்வு என்று ஒத்த குரலில் சொல்கிறார்கள்.

இடதுசாரிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளராகிய முன்னிலை சோசலிச கட்சியினை சேர்ந்த தோழர் துமிந்த நாகமுவ அவர்கள் 10-12-2014 அன்று யாழில் உதயன் பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்: பேடடி கண்டவர்: செல்வி வீ.எஸ்.ரி. டிலீப்

இலங்கையில் ஜனநாயகம் இல்லை. சிவில் நிர்வாகம் இல்லை. மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர். எனவே தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை தவிர்க்க வேண்டும். அவரைத் துரத்த வேண்டும்.

காவடி 1

எங்களுக்கெல்லாம் அறியாத வயசு, அரசியல் புரியாத மனசு இருந்த 90-களின் நடுப்பகுதியில ஐரோப்பாவில இருந்த புலிகளிடம் ஜனநாயகம் மற்றும் பெண்ணுரிமை கோரி இலக்கியம், கட்டுரை எழுதியோரெல்லாம் - அல்லது பெரும்பான்மையினர் இடதுசாரிகளாகவே தம்மைக் காட்டிக் கொண்டனர்.

கடந்த இரு வாரங்களாக லண்டனில் முன்னிலை சோசலிச கடசி உறுப்பினர்கள்  "இடதுசாரிய மக்கள் சந்திப்புக்களை" நடாத்தி வருகின்றனர்.

ரஸ்சிய மொழியில் அலக்சாண்டர் குப்ரிக் எழுதிய கதை ஒன்றினை புதுமைப்பித்தன் பலிபீடம் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். பாலியல் தொழிலாளர்களின் விடுதியே பலிபீடம் என்று அதில் குறிப்பிடப்படுகின்றது.

தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் இடதுசாரிய முன்னணி சார்பாக யாழ்ப்பாணத்தில் "இடதுசாரிய மக்கள் சந்திப்பு" நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்க்காக  வருகை தந்துள்ளார்.

கூட்டமைப்பு ஒரு மாதத்திற்கு மேலாக ஆய்வுக்களம் செய்து, தமிழ் பேசும் மக்களின் வாக்கு யாருக்கு என அறிவித்துள்ளது. மைத்திரியை ஆதரிக்கும் படியாக காரணங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE