சுன்னாகம் என்றாலே நினைவுக்கு வருவது அதன் சுத்தமான உவர்ப்பு இன்றிய சுவையான நன்னீராகும். இந்த நன்னீரை வரட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத்துக்காக ஏனைய பிரதேசங்களுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் சுன்னாகக் கிணறுகளிலிருந்து நிரப்பி எடுத்துச் செல்வது வழமை.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
தமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்!
வெண்நுரை அலைகள் கரையொதுங்கும் முல்லைக்கடலின் கரைகளில் உறைந்து கல்லாகி உடல்கள் மிதந்தன. ஆதரவு தேடி, அபயம் தேடி தாயின் கை பற்றி பசித்த வயிறுடன் பதுங்குகுழிகளில் தூக்கம் தொலைத்த குழந்தைகளின் கண்கள் மட்டுமே அந்த இருளில் ஒளிரும் ஒரே வெளிச்சமா இருந்தது. வெளியே மகிந்த ராஜபக்சவின் பேரினவாதம் வீசிய குண்டுகளில் தமிழர்களின் வாழ்வும், வளமும் வெடித்துப் பறந்தன.
யாழ் பஸ்நிலையத்திலும், யாழ் பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டம்-79
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்!
காணாமலாக்கப் பட்டவர்களை கடத்தப் பட்டவர்களை வெளிக்கொண்டு வா!
உடனடியாக தோழர் குமார் குணரத்தினத்தினதும் அவரைப் போன்றவர்களினதும் அரசியல் உரிமையை அங்கீகரி!
தோழர் குமாரின் மனித உரிமைகளைக் கோரும் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
தோழர் குமாரை நாடு கடத்துவதற்கு தற்போதுள்ள மைத்திரி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக கடந்த 02.02.2015 அன்று தோழர் குமார் குணரத்தினம் சார்பில், கொழும்பு சுப்ரீம் கோட்டில் அடிபடை மனித உரிமைகளைக் கோரும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அரசியல் கைதிகள் - காணாமல் போனோரை விடுவிக்கக் கோரி யாழில் போராட்டம் -79
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்!
காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்களை வெளிக்கொண்டுவா!
உடனடியாக தோழர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை அங்கீகரி!
ஆகிய கோசங்களை முன்னிறுத்தி முன்னிலை சோசலிசக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக நாளை வெள்ளிகிழமை13.02.2015 அன்று யாழ்ப்பாணத்திலும் கையெழுத்திடும் போராட்டத்துடன் கூடிய, அதிகார எதிர்ப்பு நிகழ்வை நடத்த இருக்கிறது.
தோழர் குமார் குணரத்தினத்தினை நாடுகடத்த முயலும் புதிய அரசுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் (படங்கள்)
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மறுக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதாகவும், சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை தருவதாகவும் கூறி மைத்திரி தலைமையில் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்தது புதிய அரசு. கடந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக அச்சுறுத்தல்களின் காரணமாக புலம்பெயர்ந்த அரசியல்வாதிகள், ஊடகவியளாலர்கள் நாட்டிற்க்கு திருப்பி வந்து செயற்ப்படலாம் என பகிரங்க அழைப்பும் விடுக்கப்பட்டது.
“போராட்டம்” ஜனவரி இதழ் (இல:18) வெளிவந்துள்ளது!
இந்த இதழின் உள்ளே...
1. மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்க்காக போராடுவோம்!
2. ரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்
3. உரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்!.
4. தமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்!
தோழர் குமார் நாடுகடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தம்!-79
தோழர் குமாரை நாடு கடத்துவதற்கு தற்போதுள்ள மைத்திரி அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிராக, முன்னிலை சோசலிசக் கட்சியினாலும், சகோதர அமைப்புகளினாலும் பல போராட்டங்கள் நாடு முழுவதும், வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது.
யாழ் சைவ வேளாள மேலாதிக்க சாதிய சிந்தனை கட்டமைக்கும் இடதுசாரிய சந்தர்ப்பவாதம்!
சாதி பற்றிய ஆய்வுகள் - முடிவுகள், உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்புபட்டதாகவே இருக்க முடியும். இதற்கு வெளியில் சாதியத்தை புரிந்து கொண்டு விளக்க முற்படுவதானது, சமூகத்தில் நிலவும் மேலாதிக்க சிந்தனை வகைப்பட்டதே.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் மௌனப் போராட்டம்!
இன்று காலை முதல் முன்னிலை சோசலிச கட்சியினர் கோடடை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.
பிறந்த மண்ணில் வாழும் உரிமை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்!
பிறந்த மண்ணில் வாழ முடியாமையும், வாழ்வதற்கான போராட்டமும், அடிப்படை மனிதவுரிமைக்கான போராட்டமாகும். இதை நிராகரிக்கின்ற எந்த மூகமுடிச் சட்டங்களும், தர்க்கங்களும் அப்பட்டமான மனிதவிரோதக் குற்றங்களாகும்.
சைவ வேளாள வெறி நல்லூர் ஆறுமுகத்தின் அடுத்த வாரிசு அ.முத்துலிங்கம்!!!-135
மூன்று நாட்களில் சொப்பனா தோழருடைய இரும்பு இதயத்தை பிளந்து உள்ளே நுழைந்து விட்டாள். கடத்தல் வெற்றிகரமான முடிவை எட்டியபோது அவரைக் கட்டிப்பிடித்து பெரிய முத்தம் ஒன்று கொடுத்தாள். தோழர் சிவா மறுபடி சொப்பனாவை அணைத்தார். அன்று இரவு அது 17வது தடவை. அவள் அவருடைய தலைமுடியை ஏழு குதிரை வேகத்தில் இழுத்தபடி முன்னேறினாள்.
இங்கிலாந்து, இத்தாலியில் இலங்கை அரசிற்கு எதிரான ஆர்பாட்டங்கள் (வீடியோ & படங்கள்)
நேற்றைய தினம் 07/02/2015 இங்கிலாந்து லண்டன் நகரிலும் இத்தாலி மிலான் நகரத்திலும் இலங்கை உயர் ஸ்தானிகர் இல்லத்தின் முன்னால் கண்டன ஆர்பாட்டங்கள் நிகழ்ந்தன.
ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும
கருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் "சார்லி எப்டோ" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த படுகொலைச் செயலானது இன - மத வெறியூட்டும் ஏகாதிபத்தியத்தின் தொடரான பிரச்சாரத்துக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் வலுச் சேர்த்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிரான பாரீஸ் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
இன்று வெள்ளி (6/2/2015) மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரையும் பிரான்ஸ் இலங்கை தூதராலயத்தின் முன்பான பாரீஸில் ஏற்க்கனவே அறிவித்திருந்தபடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! (படங்கள், வீடியோ)
சுன்னாகம் அனல் மின்நிலைய கழிவு எண்ணெயினால் நிலத்தடி ஊற்றுநீர் நஞ்சாக்கப்பட்டதனால், குடிப்பதற்கோ மற்றும் வேறு எந்தப் பாவனைக்குமோ நீர் இல்லாது மக்கள் அடிப்படையான வாழ்வாதார நெருக்கடிக்குள் தவிக்கிறார்கள்.