“இப்போதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்!”
“இப்போதாவது காணாமலாக்கல்களை கடத்தல்களை மக்களிற்கு வெளிப்படுத்து!”
“அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!”
“தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?”
"தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்!, அவரின் அடிப்படை உரிமைகளை அங்கீகரி!"
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் சமவுரிமை இயக்க கிளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டம் சனிக்கிழமை 19.12. 2015 அன்று ளுவயரககயஉhநசஇ ணுரசiஉh என்ற இடத்தில் நடைபெறும் .
சமவுரிமை இயக்கம் - சுவிஸ்