2013 சர்தேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் "அன்பு பிறக்கும் சமூகம்" வேலைத்திட்டத்தின் ஆரம்பநாள் நேற்று (02) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம் அமைந்துள்ள பகுதியில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பெண்களுக்கு எதிரான வன் செ
யல்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் வீதிநாடகங்கள் மற்றும் பதாகையில் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் நடைபெற்றது.
அத்துடன் இவ் வேலைத்திட்டத்தில் சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழில் புரியும் இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.