முன்னிலை சோஷலிச கட்சின் முன்னணியான, சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு - Free women, சர்வதேச ஒடுக்கப்பட்ட பெண்கள் போராட்ட தினத்தை முன்னிட்டு, நடாத்தப்படும் பேரணியிலும், கருத்தரங்கிலும் பங்கு கொள்ளுமாறு சகோதர, சகோதரிகளையும் தோழர்களையும் அழைக்கின்றது.
காலம் : பங்குனி 8 2013
பேரணி : பிற்பகல் 2.00
கருத்தரங்கு : பிற்பகல் 3:00
கொழும்பு புதிய நகர மண்டபம்
தோழமையுடன்
சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு