கூடங்குளம் கிராமத்தை சுற்றி வளைத்து போராடிக் கொண்டிருக்கும் மக்களில் 350க்கும் அதிகமானோரை கைது செய்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் போலீஸ் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி மக்களுக்கு
கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களை உள்ளே விட மறுத்து கெடுப்பிடி செய்யும் தமிழக அரசின் அராஜகத்தை பார்க்கும் போது ஈழத்தில் முள்ளிவாய்க்கால் மக்களிடம் சிங்கள அரசு ஏற்படுத்திய அச்சுறுத்தல் ஏனோ நினைவுக்கு வருகிறது.
இந்த அக்கிரமத்திற்கு எதிராக இதுவரை எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும் தமிழ் தேசியவாதிகளான நெடுமாறன், சீமான், வை.கோ எங்கே காணவில்லை?
-நன்றி:தமிழச்சி- முகப்புத்தகம்