நீதிமன்றத் தீர்ப்பும!… கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பும்!
சரத்பொன்சேக்கா அரசியலில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறுவாரானால் விடுதலை செய்யத் தயார் --- ஜனாதிபதி
1) சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகி நாட்டில் இருந்து வெளியேற தீர்மானிக்கும் பட்சத்தில் சரத்பொன்சேக்காவிற்கு மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ராஜபக்ஷ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2) இராணுவ நீதிமன்றத்தினால் 30 மாத கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டதுடன் அந்த தண்டனை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியினால் உறுதிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரத்பொன்சேக்hகா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்!
இது அண்மைக்கால இணையதள ‘ரய’ல் அட்பார் நீதிமன்ற தீர்ப்புகள்--வேண்டுகோள்கள் போலல்லவோ உள்ளது!
இதில் முதலாவதை கட்டாப்பஞ்சாயத்து தீர்ப்பாகவும், இரண்டாவதை நீதிமன்றத் தீர்ப்பாகவும் கொள்ளலாம்தானே!
ஆகா.. மகிந்தாவிற்கு கூட கட்டப்பஞ்சாயத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டது! ஏனெனில் அது சர்வதேச மயமாகியுள்ளது!
கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பு!!-79
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode