எதிர்வருகின்ற சனிக்கிழமை (08-08-2015) அன்று முற்பகல் 11:30 மணி முதல், டென்மார்க் கொல்ஸ்ரபரோவில் தோழர் எம்.சியினை நினைவு கூருதலும், அவரது கவிதைகள் ஆக்கங்கள் நிறைந்த "ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை?" நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது. தோழர் எம்.சி லோகநாதனின் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தோழர்களை இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.
பேச்சாளர்கள்
1. க.ஆதவன்
2. ஜீவகுமார்
3. சிறிகதிர்காமநாதன்.
4. தர்மகுலசிங்கம்
5. கே. செல்லத்துரை
6. த. சத்தியதாஸ்
7. செல்வகுமார்.
8. யோகராஜா
9. இராமலிங்கம் ஆசிரியர்
10. பொன் மகேஸ்வரன்
11. சி.கருணாகரன்
12. ஜெயராஜ்
13. மனோகரன்
14. குமாரதுரை அருணாசலம்
15. ரயாகரன்.
16. சந்தானம்
17. தேவபாலன்.
தொடர்வுகளுக்கு
தேவன் : 97 40 31 89 / 26 84 26 12
முரளி : 97 40 24 25 / 21 14 05 86
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி