முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிய முன்னணியின் பொது வேட்பாளராக நின்ற தோழர் துமிந்த நாகமுவவுடனான நேர்காணல் (தமிழ் மற்றும் சிங்களம்). ஜேவிபியின் உள்ள நடந்த அரசியல் போராட்டம் அதில் இடதுசாரிய நிலை எடுத்து போராடியதால் தோழர் குமார் குணரத்தினத்திற்கு ஏற்ப்பட்ட நெருக்கடிகள், காட்டிக் கொடுப்புகள் மற்றும் உடைவு குறித்த விளக்கங்களுடன், முன்னிலை சோசலிச கட்சியின் இன்றைய அரசியல் மற்றும் இனப்பிரச்சனை தொடர்பான செயற்பாடுகள் குறித்தான ஒரு சிறு நேர்காணல் இது.
காணொளிக் கோர்வை-182
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode