சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு - Free women, சர்வதேச ஒடுக்கப்பட்ட பெண்கள் போராட்ட தினத்தை முன்னிட்டு, நடாத்தப்படும் பேரணியிலும், "அன்பு பிறக்கும் சமூகம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கிலும் பங்குகொள்ளுமாறு சகோதர, சகோதரிகளையும் தோழர்களையும் அழைக்கின்றது.
காலம் : பங்குனி 8, 2013
பேரணி : பிற்பகல் 2.00 மணிக்கு, ஹைட்பார்க் மைதானத்திலிருந்து ஆரம்பமாகும் .
கருத்தரங்கு : பிற்பகல் 3:30.
இடம் : கொழும்பு புதிய நகர மண்டபம்
தோழமையுடன்
சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு