பி.இரயாகரன் - சமர்

தமிழில் மொழிப் பெயர்ப்பாக ரொஸலின்ட் மைல்ஸ்சின் "உலக வரலாற்றில் பெண்கள்" என்ற முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்று வெளிவந்துள்ளது. மனித வரலாற்றில் ஆதி மரபுகளை, பண்பாட்டுக் கலாச்சார எச்சங்களை, பழைய இலக்கிய மரபுகளில் இருந்தும், காலனித்துவக் குறிப்புகளில் இருந்தும் பல்வேறு விடயங்களையும் உலகளவில் தொகுத்து, அதை எடுத்துக் காட்டியுள்ளது. பெண் சார்ந்த, பெண்ணின் அதிகாரம் சார்ந்த பல்துறை வரலாற்று ஆதாரங்களை இந்த நூல் தனக்குள் திரட்டியுள்ளது. இந்த அடிப்படையில் மட்டும் சமூகத்தை மாற்றி அமைக்கப் போராடும் அனைவரும், இந்த நூலை நிச்சயமாகப் படித்து தெளிய வேண்டியது அவசியமாகும்.

மேலும் படிக்க: உலகமயமாகும் ஏகாதிபத்தியப் பெண்ணியம் பெண் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்தி வக்கரிக்கின்றது

பெ ண்ணியவாதியாக டயானா காட்டப்பட்ட நிலையில், பெண்ணியல் வாதிகளின் மௌனம் அதை அங்கீகரிப்பது ஏன்? நடைமுறை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக, வேறுபாடற்ற ஏகாதிபத்தியப் பெண்ணியத்தையே பெண்ணியமாகக் கருதும் வரை, மௌனம் அதன் அரசியல் பண்பாகின்றது. யார் இந்த டயானா? ஒரு கவர்ச்சிக்கன்னி, ஒரு மொடலிஸ்ட், ஒரு பணக்காரச் சீமாட்டி, ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தைக் கோரிய பெண்.

மேலும் படிக்க: மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்

பிரான்ஸையும், பாரிசையும், புலம் பெயர் சமூகத்தையும் அதிர்ச்சிக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாக்கிய 11 வயது சிறுமி நிதர்ஷினி மீதான கற்பழிப்புக்கு, படுகொலைக்குப் பின்னால் கப்பம் மற்றும் கொள்ளையின் பின், தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கில் தமிழ் (கணிசமான பிரஞ்சு மக்களும்) மக்கள் திரண்டு தமது அனுதாபத்தை, அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க: பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?

தா ய்ப் பால் குடிக்கும் குழந்தையை விட, புட்டிப்பால் குடிக்கும் ஏழைக் குழந்தையின் இறப்பு 15 மடங்கு அதிகமாகும். ஐக்கிய நாட்டுச் சபை சார்ந்து யுனிசேவ் விடுத்த அறிக்கையொன்றின்படி தாய்ப்பால் மறுக்கப்பட்டுப் புட்டிப்பால் குடிப்பதன் காரணமாக, அது சார்ந்த நோயால் நாள் ஒன்றுக்கு 4,000 குழந்தைகள் இறந்து போகின்றன என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

 

மேலும் படிக்க: குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்

"தெ ன்னாசியச் சமூகத்தில் பெண்நிலைவாதம்"68 என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை, தென்னாசியப் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் எழுதப்பட்ட நூலில் இருந்து எடுத்து, எக்ஸிலில் (முன்னைய எக்ஸிலில்) முன்வைத்துள்ளனர். இதை ஆராய்வோம்.

மேலும் படிக்க: சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்

அ. மார்க்சின் கட்டுரையைத் தொட்டு வரக் கூடிய கூற்று ஒன்றை "எக்சில:2"-இல் அரவிந் அப்பாத்துரை எழுதியிருந்தார். அதைப் பார்ப்போம்.


"ஜாதி வேற்றுமை" பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்துப் போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிணாமங்களிலும் பெண்ணியமும் தலித்தியமும் வௌவேறு போராட்டங்கள்"67 என்று ஏழுதுகின்றார் ஆனால் எப்படி என விளக்கவில்லை.

மேலும் படிக்க: "பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்

குழந்தைகள் ஒரு பெற்றோருடன் வாழ்வதைப் பார்ப்போம்.11


அட்டவணை: 3


நாடுகள் சதவீதம்
இங்கிலாந்து 23%
பின்லாந்து 17%
பிரான்ஸ் 15%
ஜெர்மனி 13%
போர்ச்சுக்கல் 12%
கொலான்ட் 11%
இத்தாலி 11%
ஸ்பெயின் 8%
கிரீஸ் 7%

மேலும் படிக்க: தனிமனிதச் சுதந்திரம் வீங்கிய போது குழந்தைகளின் எதிர்காலம்

05 -08-2000 அன்று ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் நடந்த சந்திப்பில், பெண்கள் தொடர்பான விவாதம் ஒரு பெரும் விவாதமாக மாறியது. இங்கு வைக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான கருத்துக்களை ஒட்டிய விவாதத்தை வளர்த்து எடுக்கும் வகையில், அன்று முன் வைத்த கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

மேலும் படிக்க: மார்க்சியப் பெண்ணியம் மீதான கேள்விகள் மேல்

பழைய சரக்குகள் மக்கள் முன், பெறுமானம் இழந்து அம்பலமாகிப் போகப் போக புதியச் சரக்குகளைத் தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல அ.மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு விவாதத்தின் முன்னுரை"64 என்ற கட்டுரையை "இருள்வெளி" என்ற இருண்ட, மக்கள் விரோத, மார்க்சிய விரோத பாரீஸ் மலரில் எழுதியுள்ளார்.
இக்கட்டுரையில் சாந்தால் மொஃபேயின் மேற்கோள்களை, தலைப்புக்குக் கீழ் தடித்த எழுத்தில் போட்டே தனது ஆணாதிக்கக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.

மேலும் படிக்க: பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

book _7.jpgஉ லகில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் யுனிசேவ் கி.பி. 1995-இல் ஓர் அறிக்கையை முன்வைத்தது. அந்த அறிக்கையில் ஆரம்பக் கல்விக்கு 1,300 கோடி டொலரும், சுத்தமான தண்ணீருக்கு 600 கோடி டொலரும், சுகாதாரத்துக்கு 900 கோடி டொலரும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு 600 கோடி டொலருமாக மொத்தம் வருடம் 3,400 கோடி டொலர் இருப்பின், உலகில் குழந்தைகளின் நிலைமைகளை மேம்படுத்த முடியும். ஆனால் இது உலகமயமாதலின் சுரண்டலில் சாத்தியமில்லை.

மேலும் படிக்க: ஏகாதிபத்தியச் சூறையாடலால் தொடரும் குழந்தை உழைப்பு

இ யற்கை மற்றும் மனித வரலாற்றைத் தனிச் சொத்துரிமை அமைப்புக்குத் தகுந்த மாதிரி வெட்டி, திருத்திக் காட்டுவதன் மூலம், ஆணாதிக்க வரலாற்றை இயற்கை வரலாறாகக் காட்டும் முயற்சியில், மனித உணர்வுகளைக் கொச்சையாகப் பயன்படுத்துவது அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த வகையில் உளவியல் மீது தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்ப்பதைப் பார்ப்போம்.

மேலும் படிக்க: பெண் விடுதலையின் பின்னால், திரிக்கப்பட்ட ஆணாதிக்க நிலை நிறுத்தல்கள் மீது!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More