பி.இரயாகரன் - சமர்

29.09.2002 இல் பாரிசில் தீக்கொழுந்து திரைப்படம் திரையிடப்பட்ட போது, அதற்கு அமைப்பின் ஜனநாயக வீரர்கள் வேட்டு வைத்தனர். இந்தியா சினிமா சஞ்சிகையான நிழல்கள், உயிர்நிழல் மற்றும் அசை சஞ்சிகையும்

மேலும் படிக்க: வர்க்கத் தீ எரிகின்ற போது அதை அணைக்க முதலாளித்துவ வாக்கம் வக்கரிக்கின்றது.

''புத்துயிர் பெறும் சடங்கு" என்ற தலைப்பில் இந்தியாவிலுள்ள மத்தியப் பிரதேசத்தில் பஸ்தார் மாவட்டத்தில் தேவீகாவீன் என்ற கிராமத்தில் நடக்கும் சடங்கில் இளைஞர்கள், இளைஞீகள் கூடி, ஆடி விரும்பிய தனது ஜோடியைத் தெரிவு செய்து ஏழு நாள் ஒன்றாக இருப்பதும், பின் ஜோடி மாறி இருப்பதும் என ஒரு சடங்கில் ஈடுபடுகின்றனர். அங்கு ஆய்வு செய்த நிரஞ்சன் மஹான் அச்சமூகம் மற்ற சமூகத்தை விட அதிக ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாலுறவு பற்றி மற்ற சமூகம் பார்ப்பதில் இருந்து வேறு விதமாகப் பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார். (30.7.1997)34

மேலும் படிக்க: இயல்பான புணர்ச்சித் தெரிவுகள்

ஐக்கிய நாட்டு நிதிப் பத்திரிக்கையான பாப்பூலை வெளியிட்டுள்ள செய்தியில் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட ஒன்றரைக் கோடி பெண்கள், ஒவ்வொரு வருடமும் குழந்தையைப் பெற்று எடுக்கின்றனர். இதில் 15 வயதுக்குட்பட்ட பெண்களின் கருஅழிப்பு மற்றும் கருச்சிதைவு பற்றிய தரவுகள் உள்ளடங்கவில்லை.31

மேலும் படிக்க: சிறுமிகளின் கரு அழிப்புகள்

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர்.

மேலும் படிக்க: மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

அண்மையில் பாரிஸில் நடைபெற்ற பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவாக்கம் குறித்து நடைபெற்ற விவாதமொன்றில்; பல்வேறுபட்ட கருத்துகள் பகிரப்பட்டன. குறிப்பாக புலம் பெயர்ந்த நாட்டின் நிலை தொடர்பாக கவனத்தில் எடுத்த போதும், இது பரந்த சமூக தளத்தில் பொதுவான அடிப்படையை கொண்டே எதார்த்தில் விவாதிக்கத் தூண்டியது.

மேலும் படிக்க: குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்

நாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில் இருந்த இது, இதை தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்; எமது தேசிய வருமானம் இந்த கல்வி முறைக்கு வெளியில் இருந்து வருகின்றது. மக்களின் உழைப்பு, வாழ்வு

மேலும் படிக்க: கல்வி என்பது என்ன? எதற்காக கல்வி கற்க வேண்டும்? கற்றதன் விளைவு என்ன?

உலகையே சூறையாடிக் கொழுத்த அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் மொத்த ஆண்டு வருமானம் 11000 பில்லியனாக இருக்க, எழை நாடான ஈராக்கின் வருமானமோ வெறும் 57 பில்லியனாகும். இந்த எழை நாட்டின் மீது ஆக்கிரமிப்பை நடத்திய அமெரிக்காவின் இராணுவச் செலவானது,

மேலும் படிக்க: மூலதனத்தை மறுபங்கிடு செய்ய மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி ஏகாதிபத்தியங்கள் அணிதிரளுகின்றது.

தன்னைப் பற்றிய வரலாறு தெரியாதவன் சுய அடையாளம் அற்றவன். சுய கல்வி அற்றவன், சுயமாக எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவன். மனிதன் (சுய) பற்றி வரலாறற்றையும், இயற்கை பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ளதவன் சுய அடையாளம் அற்றவன்.

மேலும் படிக்க: சுய அடையாளம் அற்றவன் யார்?

வ றுமையில் சிக்கித் தவிக்கும் நாடுகளின் அடிப்படைச் சுகாதாரத்தை உறுதி செய்யத் தேவையான பணம் 1,300 கோடி அமெரிக்க டொலராகும். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர் வீட்டில் வளர்க்கும் செல்ல மிருகங்களுக்கான வருடாந்திரச் செலவு 1,700 கோடி அமெரிக்க டொலராக இருக்கின்றது. வறிய நாடுகளின் அடிப்படை மகப்பேற்றுக்காக 1,200 கோடி அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. இது கிடைப்பதில்லை. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியரின் மணம் வீசும் வாசனைத் திரவியத்துக்காக இத்தொகையைச் செலவு செய்கின்றனர். வறிய நாடுகளின் குடிநீர் தேவைக்கும், கழிவு அகற்றலுக்கும் வருடம் 1,100 கோடி அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. ஆனால் இப்பணத்தை ஐரோப்பியர்கள் ஐஸ்கிரீம் உண்ணுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். (14.5.2000)10

 

மேலும் படிக்க: மனிதனை அன்னியப்படுத்தலும், நுகர்வில் ஆடம்பரமும்

இனம்   மாணவர்கள்   ஆசிரியர்கள்   பாடசாலைகள்    ஆசிரியர்மாணவர்      மாணவர் 

                                                                                                                         வீகிதம்          பாடசாலை வீகிதம்
 தமிழ்               30 224             1267                          90                            23.85                          335
 சிங்களம்       22 661             1576                          67                           14.37                          338
 முஸ்லிம்     34 810             1038                          79                           33.53                          440

மேலும் படிக்க: பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்

வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்குக்கு எதிராக தேசியம் தனது போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக வளர்ச்சி பெற்றது. இன்று இலங்கையில் மொத்தமாக 10 590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள் 10 042 ஆகும். இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும். மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர்.

மேலும் படிக்க: வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More