Language Selection

புதிய ஜனநாயகம்

08_2005.jpgஅரசு விடுமுறை நாட்களில்கூட தொழிலாளிக்கு விடுப்பு கிடையாது; முன்அனுமதியுடன்கூட தொழிலாளி விடுப்பு எடுக்க முடியாது.

 

சம்பள உயர்வு கிடையாது; பஞ்சப்படியும் கிடையாது.

 

தொழிலாளர்கள் சங்கம் கட்ட முயற்சித்தால், தற்காலிகப் பணி நீக்கம்; வெளிமாநிலக் கிளைகளுக்கு மாற்றம்.

 

போராடிய தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு.

08_2005.jpg இன்னுமொரு சதி! கரும்பு விவசாயம் பருத்தி விவசாயம் குத்தகை விவசாயம் பற்றி அறிந்திருக்கிறோம். ஒப்பந்த விவசாயம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா நடப்பாண்டில் முதல் லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ஒப்பந்த விவசாயம் விரைந்து முன்னேறும் என்று பொருளாதார சூரப்புலிகள் மதிப்பீடு செய்கின்றனர். அதென்ன ஒப்பந்த விவசாயம்?

08_2005.jpgபுதிய ஜனநாயகம் ஜூலை 2005 இதழில், ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் காசு வாங்கி பிழைப்பு நடத்தும் ""மக்கள் கண்காணிப்பகம்'' என்ற தன்னார்வ நிறுவனத்தை அம்பலப்படுத்தி வெளியிடப்பட்ட கட்டுரை, அந்த அமைப்பின் ஊழியர்கள், விசுவாசிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

 

மக்கள் கண்காணிப்பகத்தின் தலைமையில் இயங்கும் ""சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரம்'' எனும் அமைப்பு ஜூலை 9

08_2005.jpg"நாலு எழுத்துப் படிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வேலை திணிக்கப்படுகிறது.''

 

""சாமி கும்பிடுவதற்காகக் கோவிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞர், மேல்சாதி வெறியர்களால் அடித்தே கொல்லப்படுகிறார்.''

 

""இரட்டை குவளை முறையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட சிறுவன் சிறைக்குள் தள்ளப்படுகிறான்.''

08_2005.jpgஉ.பி. மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்தினுள் அமைந்துள்ள ராமர் கோவிலின் மீது கடந்த ஜூலை மாதம் ஆம் தேதி நடந்த தாக்குதலின் பொழுது ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்கள் தவிர சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் சாமி கும்பிட வந்த பெண் ஒருவரும் இத்தாக்குதலின்பொழுது இறந்து போய்விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் என அழைக்கப்படும் அந்தக் கூடாரத்திற்கு சேதம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லையென்றாலும் முசுலீம் தீவிரவாதத்தை எதிர்த்துக் கூச்சல் போடும் அனைவரையும் இத்தாக்குதல் உலுக்கிப் போட்டிருக்கும்.