சிறீராம் ஃபைபர்ஸ்: கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகக் கொதித்தெழும் தொழிலாளர்கள்
அரசு விடுமுறை நாட்களில்கூட தொழிலாளிக்கு விடுப்பு கிடையாது; முன்அனுமதியுடன்கூட தொழிலாளி விடுப்பு எடுக்க முடியாது.
சம்பள உயர்வு கிடையாது; பஞ்சப்படியும் கிடையாது.
தொழிலாளர்கள் சங்கம் கட்ட முயற்சித்தால், தற்காலிகப் பணி நீக்கம்; வெளிமாநிலக் கிளைகளுக்கு மாற்றம்.
போராடிய தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு.