Language Selection

விருந்தினர்

செங்கடல் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்போது லீனாவும் ஷோபா சக்தியும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வினவு இணையதளம் லீனா எழுதிய கவிதையில் காட்டமாகி எழுதிய பதிவிற்கு பதில் பதிவாக லீனா எழுதிய கட்டுரையில்’’டேப்பை எடுத்துக் கொண்டு ஓடியது குற்றம்’’ என்று எழுதியிருந்தார்.

கடந்த வருடம் ஈழத்தமிழ்த் தேசியம் எதிர்பார்த்திராத திருப்பத்தில் முடங்கிப்போய் எதிர்காரம் பற்றிய நம்பிக்கையீனத்துடன் கையறுநிலைக்குள்ளானது. தேசிய இனமொன்று சம உரிமைக்காகப் போராடிய இறுதியில் நாடே தனது இறைமையை இழந்து போயிருந்தது.

கடந்த வருடம் ஈழத்தமிழ்த் தேசியம் எதிர்பார்த்திராத திருப்பத்தில் முடங்கிப்போய் எதிர்காரம் பற்றிய நம்பிக்கையீனத்துடன் கையறுநிலைக்குள்ளானது. தேசிய இனமொன்று சம உரிமைக்காகப் போராடிய இறுதியில் நாடே தனது இறைமையை இழந்து போயிருந்தது.

tholar balan on March 5, 2010 12:56 am

தன் மீது ஆதாரம் இல்லாத அவதூறை யமுனா தேசம் இனியொரு என்பன எழுதுவதாக குறிப்பிடும் சோபாசக்தி அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா?

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது.

2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு சடங்குத்தனமாக மாற்றி அழகிப்போட்டி, சமையல்போட்டி என பெண்களின் சிந்தனைகளை திட்டமிட்டு திருப்பி வருகின்றனர்.

திருடர்களின் திருவிழா நடக்கிறது

ஆனால் தேசம் முழுவதும்

மக்களை விற்று 

சூதாட்டம் நடக்கிறது

உலகின் வினோதமான அரசியல் போக்கு ஒன்றின் குவிமையப்படுத்தலாக இலங்கை எதிர்கொள்ளும் இன்றைய ஜனாதிபதித்தேர்தல் அமைந்திருக்கிறது. இதுவரையிலான இலங்கையின் தேர்தல்கள் ஏதோவொருவகையில் அதன் தலைவிதியை வரையறுப்பதாக அமைந்ததுண்டு. இன்றைய தேர்தல் அடிப்படையில் எந்த மீட்சிக்கும் நம்பிக்கையற்றதாக முகங்கொள்ளப்படுகின்றது.

மாபெரும் நம்பிக்கைள் மற்றும் மாபெரும் ஏமாற்றம்! தேசிய வெறுப்புக்கு பதிலாக,பரஸ்பர அன்பு மற்றும் உறுதி! சகோதரர்களைக் கொல்லும் திட்டத்திற்கு பதிலாக,ஜாரிசத்திற்கு எதிரான மாபெறும் ஆர்ப்பாட்டம்!ஜார் அரசாங்கத்தின் நம்பிக்கைகள் தகர்ந்தன;டிப்லிஸில் உள்ள வேறுபட்ட தேசிய இனங்களை ஒருவருக்கொருவர் எதிராக தூண்டிவிடும் முயற்சி தோல்வியடைந்தது.

ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கவில்லை என்று கூறும் அம்மணி அஜீவனிடம் கறந்ததைக் கூடவா மறுக்கிறார். ஆதாரத்திற்க்கு நடிகர் நாசரைக் கேளுங்கள். நாசரிடம் இருந்த படத் தொகுப்புக் கருவிகளைக் கொண்ட நிறுவனத்தை பங்காளிகள் அடிப்படையில் வியாபாரம் செய்யலாம் என்று அஜீவனுக்கு கூறி அஜீவனும் தனது சேமிப்பெல்லாம் கொடுத்த பின் தரமுடியாது பண்ணுவதைப் பண்ணிப்பார் எனறு கூறியவர் என்று அஜீவன் ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.//

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் சாலையொன்றில் காலை பதினோரு மணியளவில் நடந்து கொண்டிருந்தேன், வழக்கமான நெரிசல் மிகுந்த நாள், நடைபாதை மேடையில் வேலை நடந்து கொண்டிருந்தது, சிதிலமடைந்த நடைபாதை மேடைகளைச் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது,

வன்புணர்ச்சி எனும் வக்கிரம் சிலரது மனவிகாரத்தின் வெளிப்பாடுதான். சக மனித உயிரை மதிக்காமல்,உணர்வை மதிக்காமல் தன் பொருந்தா அடங்கா இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளும் வெறியர்களின் விகாரம் தான் இச்செயல். அந்த நேரம் அவர்களது மனத்தில் காமவெறி மட்டுமே மேலோங்கி இருக்கும். அவ்வாறு ஒரு வெறித்தனம் சிலருக்கு போதையின் உச்சத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுவதிலும் நியாயம் இல்லை.

நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!

"நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு. அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலமைகள், இந்தச்
சமூகம் எல்லாவற்றையும்... அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம், பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு உலகமாக இருக்கும்."

 

இலங்கையின் வட கிழக்கை மையமாக வைத்துக் காந்தீயம் என்ற ஒரு சமூக சேவை அமைப்பை 1977 ம் ஆண்டு எஸ. எ. டேவிட் ஐயாவின் தலைமையில், வவுனியாவைத் தலைமையகமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

"இலங்கை இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப்போராட்ட வடிவம் கொண்ட 1983களில் நீங்கள் (என்ன செய்துகொண்டிருந்தீர்கள். நாங்கள் மக்களோடும் போராட்ட உணர்வுகளோடும் ஒன்றுகலந்து இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அந்தகாலகட்டத்தில் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து உங்கள் சொந்த வாழ்க்கையை கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொண்டீர்கள்."

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து இந்த பத்தி எழுதப்படவில்லை. அன்றிலிருந்து இன்று வரை சுமார் பத்து மாதங்கள் கடந்து சென்று விட்டன. அதற்கு முன்னரான இரு வருட காலப்பகுதியில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒரு முறை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நான் -------------லத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் படிக்கும் மாணவன்.

89 இல் மாலை 3 மணியளவில் -----------கல்லூரி ஒழுங்கையால் போய்க் கொண்டிருக்கும் போது எதிர்ப் பக்கத்திலிருந்து அதே ஒழுங்கையில் சுமார் 10 இந்திய இராணுவத்தினரும் சுமார் 5 இளைஞர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.

புலம்பெயர் தேசங்கள் எங்கனும் புலிப் பினாமிகளால் நாளை மாவீரர் தினக் கூட்டஙகளுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளன. இதன் பின்னால் பல காரணங்கள் உண்டு முக்கியமானது அழித்து ஒழிக்கப்பட்ட தலைமை உயிரோடு உள்ளது என்பது போன்ற மாஜயை ஏற்கனவே பரப்பியுள்ளனர்

இதுவரை தமிழர்களின் நலன்களுக்காக போராடி வீரமரணம் அடைந்த   அனைத்துப்போராளிகளுக்கும்  மக்களுக்கும் எமது வீர  வணக்கங்கள்! .