தற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
தற்போது சிலர் இதைப் போன்று முனகிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைகள் அனைத்தும் கோழைத்தனமானவை அல்ல.அவை அனைத்தும் சமூகத்திற்கெதிரான விமர்சனங்கள்.
(இன்று [22-03-2009] உலக நீர் நாள். இந்த நாளில் நீரை சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வுடன் நமது நீர் உரிமை, அதற்கு நாம் கொடுக்கும் விலை பற்றி சிந்திப்பது அவசியம். அந்த நோக்கத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
ஒப்புக்கு அறிக்கைவிட்டு
ஒதுங்கிக் கொண்ட ஓட்டுக் கட்சிகள்,
இரத்தம் கசிந்து, சித்தம் கலங்கியபோதும்
நாங்கள் ஆளும் வர்க்கத்தின் மண்டையோடுகள் எனத்
தெளிவாக வசனம் பேசும் நீதிபதிகள்,
சர்வதேச சதிகள் :
யுத்தம் தொடங்கிய பின்னர் சவங்களை உற்பத்தி செய்பவர்களும் இன்றும் சவங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனத்துடிக்கும் மனித விரோதிகள் தெளிவாகவே தெரிகின்றனர். இன்று நாளாந்தம கொல்லப்படும் மக்களும் அவர்களை இழந்து துடிக்கும் அவர்களின் உறவினர்களும் என்ன செய்வது என்று தெரியாது.
வரலாறு பற்றிய பிரச்சனைகளுக்கு சில கருத்துக்கள் கூறவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக யூதர்களை உதாரணம் காட்டுவதையும்> ஆரிய திராவிட மோதல்கள் பற்றிய கருத்துக்கள் பல வரலாற்றுத் தவறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றுது. இவற்றை வரலாறு பற்றி தவறான புரிதலை போக்க வேண்டியதும் அவசியமான தேவையாக இருக்கின்றது.
காட்டுக்குள் கண்ட, கடிய மிருகங்களையெல்லாம் அடித்து புசித்துக் கொண்டிருந்த சிங்க மகாராஜாவுக்கு ஓரு நாள் காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. தான் இந்த காட்டுக்கு ராஜாவா ? இல்லையா ?
சிறிலங்கா அரசு தாக்குதல் தொடுத்த பின்னரான காலங்களில் ஏன் இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை மாறாக புலிகள் பெரும்
குறிப்பு : தில்லை போராட்டம் - நீண்ட நெடிய போராட்டம். அந்த நீண்ட நெடிய போராட்டத்தில், சில வெற்றிகள் கிடைத்திருக்கிறது.
இதைச் சாதித்தவர்கள் - சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைமையில், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் சகோதர அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, சில தமிழ் அமைப்புகள், ஜனநாயக சக்திகள்.
அன்புள்ள குருபரன்,
முதலில் உங்களது “சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக்க கருத்துக்கள்.”என்ற ஆசிரியர் தலையங்கமாக வந்த கட்டுரையை படித்தேன்.அதில் என்னை நோக்கியும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்கின்றேன். நான் கூறியவை இப்போதும் சரி என்றே நினைக்கின்றேன். நாம் நிநைய பேசவேண்டும்.
"பொதுமக்களை வெளியேற்ற 48 மணி நேர கெடு!
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 05:46.46 PM GMT +05:30 ]
இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளப்போவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
தற்போது சிலர் இதைப் போன்று முனகிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைகள் அனைத்தும் கோழைத்தனமானவை அல்ல.அவை அனைத்தும் சமூகத்திற்கெதிரான விமர்சனங்கள்.
கைவிடப்பட்ட வீடுகள், சிதைக்கப்பட்ட வாழ்வு, இடம்பெயர்க்கப்பட்ட மக்கள். இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் உக்கிரமான போரின் கோரத்தை விபரிக்கின்றார் உதவிப்பணி செய்யும் ஒருவர்.
இலங்கையில் சிங்கள சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்நத மானுடவியல் நூலான ”ஜனவங்சய”வில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது.(பார்க்க அட்டவணை) மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐ ஜே.டி.லெனரோல் குறிப்பிடுகிறார்.
மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாமக் கொள்கை குறித்த தவறான புரிதலுக்கான விளக்கமும், பின்னூட்டத்தின் விளக்கப் பரிணாமமும்
உலகத்தின் காவல்காரன், பெரியண்ணன் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் இன்றைய உண்மை நிலை தெரியுமா உங்களுக்கு,
இன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நாளும் 2 பில்லியன் டாலர் கடன் வாங்கி செலவிட்டுத்தான் கடத்தப் படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 45,000 கிளைகளையும், பெரும் எண்ணிக்கையில் தான அமைப்புகளையும், இந்தியாவெங்கும் வெறுப்புத்தத்துவத்தை போதிக்கும் எழுபது லட்சம் ஆர்வலர்களையும் கொண்டுள்ளது. இதில் நரேந்திர மோடியும் ஒருவர். கூடவே, முன்னாள் பிரதமர் ஏ.பி. வாஜ்பாய், தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, பல மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் என பலரும் இதில் உறுப்பினர்களாவர்.
எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரைஅவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!
சமீப காலங்களாக உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருப்பதால் பெட்ரோலின் விலை பெருமளவுக்கு குறைந்து வருகிறது.தற்சமயம் பெட்ரோல் விலை $40 க்கும் குறைந்து விட்டது.பொருளாதார தேக்க நிலை காரணமாக பெட்ரோலின் இறக்குமதியை பல நாடுகள் குறைத்து விட்டதே இதற்கு முக்கிய காரணம்.
அமெரிக்காவிலேயே புஷ்ஷின் மீது வெறுப்பு
உலகத்தின் காவலராக நடந்து கொள்ள முயற்சிப்பது எல்லா நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலை இடுவது தனக்கு விருப்பமான செயல்களைச் செய்யச் சொல்லி நிர்பந்திப்பது ஈராக் மீதான யுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் மீது வெறுப்பில் உள்ளனர்.