Language Selection

விருந்தினர்

முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் பதிவு, கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியது.

இலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும் ‘கீற்று’ இணையத்திலும் வெளியாகியிருக்கிறது.

The Rel News Network தொலைக்காட்சியின் ரொறன்ரோ கலையகத்தில் இடம்பெற்ற நேர்காணல் இங்கு வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கத்தின் எழுத்து வடிவம் இங்கே தரப்படுகிறது - புகலி

இக் கட்டுரையின் ஆங்கில மூலம் DBS. JAYARAJ இன் வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டது.

 

  தமிழாக்கம்: புகலி

 

  விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் தொடருகின்ற வெற்றிவிழாக் கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் எச்சரித்திருக்கிறார்.

 

கட்டுரையாளர் இங்கு கூற வருவது என்னவெனில் தமிழ்கட்சிகள் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். தனியாக தமிழ்க்கட்சிகளாக இருப்பதைவிட பெரிய சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணையவேண்டும். இதனால் நாட்டில் ஜனநாயகம் மலரும். இது சோசலிசப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்பதுதான்.

 

கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.

 எனது கடந்த இடுகையான 'பா.நடேசனின் சிங்களப் பெண்மணியுடனான காதல் கதை' என்ற இடுகைக்கு ஓர் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர் வந்து என்னை முட்டாள் என திட்டி ஓர் காணொளிக்கான முகவரியைத் தந்து விட்டு போயிருந்தார்.

இவர்கள் செய்த ஒரேயொரு குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தது. அரசின் குண்டுகள் அகதியாக்கப்பட்ட தமிழர்களின்மீது பொழிந்தபோது வைத்திய நிபுணர்கள் துரைராஜா வரதராஜா, தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் வி. சண்முகராஜா ஆகியோர் தங்களிடம் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து முடிந்தவரை வைத்திய உதவிகளைச் செய்து இறுதிவரை அவர்களுடன் நின்றிருந்தார்கள்.

நேற்றிரவு
ஒரு திரைப்படம் கண்டு அழுதேன்.
உங்களால்
அழ மட்டுமே
முடியுமெனும்போது,
நீங்கள் அழுகிறீர்கள்.
கடந்த வாரம்
ஒரு புத்தகத்தை

‘சுயமோகி’ என்று ஜெயமோகனை வர்ணித்த சாருவும், சாருவிடம் தொடர்ச்சியான ஒவ்வாமை கொண்டிருந்த ஜெயமோகனும் இணையும் புள்ளியாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்வி அமைந்துவிட்டிருப்பதில் ஈழத்துக்காரியும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கிறவர்களின் வாசகியுமாகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையான புரட்சிகர முன்னேற்றம். விவசாயிகளின் பொதுவான புரட்சியை ஆதரித்து வரும் ஒரு விடுதலை இராணுவம் தலைநகரத்தின் வாயிலை எட்டுவதாகவும், நகர்ப்புற மக்கள் தம்பங்கிற்கு கிளர்ந்தெழுந்து மன்னராட்சியை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, தமது மீட்பர்களாக இந்த புரட்சிகர இராணுவத்தை வரவேற்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பிரசந்தா மட்டுமல்ல ஜனநாயகமும் நேபாளத்தில் ராஜிநாமா செய்துவிட்டது. நேபாளத்தில் ஒரு பகுதியினரும் இந்தியாவில் ஒரு பகுதியினர் தவிர அனைவரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பிரசந்தா ஆட்சியில் அமர்ந்த மறு கணமே படபடப்பு தொடங்கிவிட்டது. இவர் எப்போது விலகுவார்?

யாருக்கு ??!! என்பது முதல் கேள்வி. FC , BC, MBC, SC, ST இப்படித்தான் நாம் வகைப்படுத்தி பிரிக்கப்பட்டு இருக்கிறோம். இதில் FC பிரிவினருக்கு, அவரை விடவும் மற்றவர்கள் குறைவு என்ற திமிர். அதே போல் BC, க்கு மற்றவர்கள் எல்லோரும் அவரைவிடவும் குறைவு என்ற திமிர், இப்படியே தான் மற்ற சாதி பிரிவினரும் தனக்கு கீழ் உள்ளவர்களை குறைவாக மதிப்பிடுகின்றனர்.

‘மழைவிட்டும் தூவானம் விடாத’ குண்டுச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு மரத்தடியின் மண் தரையில் ரத்தம் ஒழுக, கன்ன கதுப்பின் சதை பிய்ந்து தொங்க அடிபட்டுக் கிடக்கிறது மக்கள் கூட்டம். ஒரு சிறுமி குண்டானில் இருக்கும் சோற்றை ஒரு கையால் அள்ளிச் சாப்பிட்டப்படி எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறாள். அருகில்

மேமாதம் என்றால் எல்லோரும் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து புறப்பிட்டு விடுவர். இவர்கள் எல்லோருமே தத்தம் நாட்களில் முக்கிய தினமாகக் கொண்டு இருக்கின்றனர். இந்த வேளையில் தொழிலாளர் வர்க்கத்தின் தினத்தையும் அபகரித்துக் கொண்டு மக்களை திசை திருப்புவதற்கு போட்டி போட்டுக் கொண்டு

கொலையிலும் கொடியது
இவர்கள் அழுகிறார்கள்
நள்ளிரவில் திகில் கொள்கிறார்கள்
வாய்திறந்து பேச மறுக்கிறார்கள்
தினந்தோறும் மரணிக்கிறார்கள்

நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

 

இன்று நாம் கடக்கும் ஒவ்வொரு தினங்களும் இலங்கையின் குடிமக்களாக எமக்கு மிக முக்கியமான தினங்கள். இலங்கையின் கொடூரமான யுத்த வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு மனிதப் பேரழிவுகள் நடக்கும் தினங்களில் நாம் வாழ நேரிட்டிருக்கிறது. வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிறைவுபெறக்