புதிய ஜனநாயகம்

இந்தியாவின் அணுசக்தி கொள்கையை, இனி அமெரிக்காதான் தீர்மானிக்கப் போகிறது என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. இது போனால் கூட, மற்ற கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமையும், சுதந்திரமும் இந்திய அரசிற்கு ...

மேலும் படிக்க …

நோக்கியா, ஹ_ண்டாய், ஃபோர்டு முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க உடனடியாக நிலம் ஒதுக்கிக் கொடுத்து, பல்வேறு சலுகைகளையும் செய்து தரும் தமிழக அரசு, ...

மேலும் படிக்க …

ஜூலை 25ஆம் தேதி ஹோண்டா தொழிலாளர்கள் மீது போலீசு நடத்திய வெறித்தாக்குதலை நாடே கண்டது. இந்தப் போலீசு அராஜகத்தின் எதிர்வினையாக போலீசைத் திருப்பித் தாக்கிய தொழிலாளி வர்க்கத்தின் ...

மேலும் படிக்க …

வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகள் உலகெங்கிலும் பரவலாகக் காணப்பட்டாலும், இந்த மூன்றும் மற்ற நாடுகளைவிட, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மிகவும் வறியஏழை நாடுகளை ஒரு சாபக்கெடு போல ...

மேலும் படிக்க …

"பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் ...

மேலும் படிக்க …

தமிழகத்தின் தலைநகரைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவது என்ற திட்டத்தின் கீழ், இரண்டாண்டுகளில், குடிசைப் பகுதிகளைக் காலி செய்து 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 ...

மேலும் படிக்க …

"வீரன் போராடுகிறான்; கோழை சரணடைகிறான்; துரோகி காட்டிக் கொடுக்கிறான்'' என்று நறுக்குத் தெறித்தாற்போல் கூறினார், செக். நாட்டு கம்யூனிச புரட்சியாளரான தியாகத் தோழர் ஜூலியஸ் ஃபூசிக்.   காட்டிக் கொடுக்கும் ...

மேலும் படிக்க …

 செப்டம்பர் 12ஆம் நாள்! மறுகாலனியாக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான சான்றான அமெரிக்க கோக்கிற்கு எதிராகவும் கடந்த மூன்று மாதங்களாக புரட்சிகர அமைப்புகள் ...

மேலும் படிக்க …

தாமிரவருணி ஓடும் திருநெல்வேலி நகரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கயத்தாறில் (ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட ஊர்) 10 அல்லது ...

மேலும் படிக்க …

'நான் 2001இல் நைஜீரியா நாட்டில் வேலை செய்து வந்தபொழுது, குழாயில் வரும் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தேன். என்னுடன் வேலை செய்து வந்த அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி, ...

மேலும் படிக்க …

'தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான ஒரிசாவின் போராட்ட அனுபவத்தை, நான், தமிழகத்திலும், இந்தியாவெங்கிலுமே காண்கிறேன்" எனக் குறிப்பிட்ட ராஜேந்திர சாரங்கி, உலக வங்கியின் கட்டளைப்படி நீர் ஆதாரங்களைத் தனியார்மயமாக்கும் ...

மேலும் படிக்க …

Load More