புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் 15-01-2012 அன்று யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!


வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!


கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!


அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!

 

என்ற கோஷங்களுடன் இடம்பெறும் இவ் கவனஈர்ப்பு பதாகை கையெழுத்திடும் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு சமவுரிமை இயக்கத்தினர் அழைக்கின்றார்கள்.

மேலும் படிக்க …

On the International Human Rights day, Lalithkumar and Kuhan Murugan have been abducted by Government Mercenaries and they are missing. We, the New Democratic People Front, appeal for their immediate release.

We give our strong support to the island wide demonstration and show our solidarity with the participants of procession for the release of the abducted.

மேலும் படிக்க …

ලංකාවේ පංතියක් නියෝජනය කරන පක්ෂයක් ලෙස වෙනස් කිරීමේ අරගලය සිදුකරන මෙන් ජ.වි.පෙ සාමාජිකයන්ට ප්‍රසිද්ධියේ ඇරයුම් කරන්නෙමු. ජාති වාද දේශපාලනය තුරන්කර, මැතිවරණ දේශපාලනය අතහැර සිය පංතියක පක්ෂයක් සේ පෙන්නුම් කරන ලෙසට ඇරයුම් කරන්නෙමු. අතීතයේ පුද්ගල ත්‍රස්තවාද දේශපාලනය ගෙන ස්වයං විචාරයක් කිරීමෙන් මහජන දේශපාලනය ක්‍රියාවට නංවන ලෙස ඉල්ලා සිටිමු.

 

மேலும் படிக்க …

We appeal to the members of JVP for to work with diligence to place class struggle in the party’s core. We call upon you to delete communal and election mode politics and come out as a party with class awareness. Self criticise the self-motivated terrorism of the past and work towards politics of the masses.

 

மேலும் படிக்க …

இலங்கையில் வர்க்கக் கட்சியாக மாற்றி அமைக்கும் போராட்டத்தை நடத்துமாறு ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அறை கூவுகின்றோம். இனவாத அரசியலைக் களைந்து, தேர்தல் அரசியலைக் கைவிட்டு, தன்னை ஒரு வர்க்கத்தின் கட்சியாக வெளிப்படுத்துமாறு அறைகூவுகின்றோம். கடந்தகால தனிநபர் பயங்கரவாத அரசியலை சுயவிமர்சனம் செய்து கொண்டு,  வெகுஜன அரசியலை முன்னெடுக்குமாறும் கோருகிறோம்.

 

மேலும் படிக்க …

பேரினவாத பாசிச அரசு,  புலத்து தமிழ் மக்கள் மத்தியில் ஊடூருவும்  சதியொன்று,  அண்மையில் அம்பலமாகியுள்ளது. நெடுந்தீவு மக்கள் தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவென, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் தங்களை ஒருங்கிணைத்து சுயாதீனமாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்த சங்கங்களை குறிவைத்து, இலங்கைத் தூதரகத்தினூடாக சிலர் செயல்பட்டது பாரிசில் வைத்து அம்பலமானது.

மேலும் படிக்க …

இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள் நடாத்துவதும் அல்ல —விமலேஸ்வரன்

எமதருமை அன்பு மாணவன் விஜிதரனை இழந்த நிலையில் இங்கு நாங்கள் கூடியிருக்கின்றோம். விஜிதரனின் பெற்றோர்களுக்கும் எனதருமை மக்களிற்கும் என் அன்பான சக மாணவத் தோழர்கட்கும் பாசமிக்க விரிவுரையாளர்கட்கும் எமது மாணவர்களின் சார்பாக அதாவது இந்தப் போராட்டத்தினை தொடங்கியிருக்கும் மாணவர்கள் சார்பாக எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நாங்கள் இன்று கூடியிருப்பது ஒரு வேதனையூட்டுகின்ற, போராடும் மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கின்ற அனைத்து சக்திகளிற்கும் தலைகுனிவை ஏற்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சியை எதிர்த்து எமது சொந்த தார்மீகப் பலத்தில் நம்பிக்கை வைத்து மாணவர்களாகிய நாம் நடாத்தும் போராட்டத்தில் ஒர் முக்கியமான கட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் இப்போது நாம் இருந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் எத்தனையோ நாட்கள் சிரித்தமுகத்துடன் எம்மோடு பேசி சிரித்து விளையாடிய தேசத்திற்காகவும் மக்களிற்காகவும் ஒவ்வொரு கணமும் தன் மொழிஆற்றலையும்  செலவுசெய்து போராடத் தயாராகவிருந்த  எமதருமை நண்பன் விஜிதரன் இன்று நம்மடையே இல்லை.

மேலும் படிக்க …

எமது கருத்துகள் உட்பட, நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையானது. மக்களுக்கு வெளியில், எமக்கு என்று வேறு எந்த இரகசிய திட்டமோ, வேலைமுறையோ கிடையாது. அனைத்தும் பகிரங்கமானது. பிரச்சாரம், கிளர்ச்சி என்ற வகையில் எமது வெளிப்படையான செயல்பாட்டுக்கு அப்பால், தனியான இரகசியமான எந்தவொரு செயல் திட்டமும் கிடையாது.

இப்படி இருக்க எமக்கு எதிராக திட்டமிட்டு பரப்படும் சில கருதுகோள்கள் அனைத்தும், எமது திட்டம் மற்றும் எமது நடைமுறைக்கு முரணானது. எமது கருத்துகளில் இருந்து, அதற்கான ஆதாரத்தை முன்வைக்காத விசமப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். நாம் செயலை முன்னிறுத்தி, அமைப்பாக்கலை வலியுறுத்தியது முதல், எல்லா பிற்போக்கு சக்திகளும் விழிப்போடு எமக்கு எதிரான இட்டுக்கட்டிய விசமப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும் படிக்க …

நாம் இவ்வளவு காலமும் புகலிடச் சிந்தனை மையம் என்ற பெயரிலே இயங்கி வந்தோம். இது எமது அரசியல் நோக்கம் மற்றும் குறிக்கோளுக்கு போதாமையும், தவறான அரசியல் அர்த்தத்தை அது கொடுப்பதால், பெயர் மாற்றம் அவசியமானதாக உள்ளது. இந்த வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்று, எமது அமைப்பிற்கான பெயர் மாற்றத்தை செய்துள்ளோம்.

மேலும் படிக்க …

தமிழ் மக்கள் மேல்,  அரசு மட்டுமல்ல புலிகளும் கூடத்தான் போர்க் குற்றத்தை இழைத்துள்ளது. இரண்டுக்கும் எதிராக போராடாத அதை அம்பலப்படுத்தாத அனைவரும் புலிகளே.  இதுதான் தமிழ்மக்களின் பெயரில் யார் புலி பினாமிகளாக உள்ளனர் என்பதை இனம் காட்டுகின்றது.

ஜனநாயகம் வேஷம் போடத் தேர்தல். வெள்ளைக்காரரை ஏமாற்ற தாங்கள் புலிகளல்ல என்று கூற வெள்ளைவேட்டி.

இதை அம்பலமாக்கிய போது பாசிசப்புலிகளின் பகிரங்க அச்சுறுத்தல். நோர்வே தொரம்சோவில் தனியாக நின்று துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்ணை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்மத்துடன் அச்சுறுத்தினர் நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் உள்ளுர் கையாட்கள்.

மேலும் படிக்க …

இந்த திட்டம் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் நலன்களை முரணற்ற வகையில் முன்னிறுத்துகின்றது. வர்க்க ஒடுக்குமுறை முதல் சமூக ஒழுக்குமுறையில் இருந்தும் விடுதலையடைய, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் அதை தமக்குள் முரணற்ற வகையில் இதற்கு எதிராக போராடக் கோருகின்றது.

 

மேலும் படிக்க …

போரிலும் பகையிலும்

முதல் பொருளாய்

அவளையே சூறையாடினாய்:

அவளுக்கே துயரிழைத்தாய்

உன்னால் அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளையெல்லாம்

மேலும் படிக்க …

இதுவரை காலமும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் போல இம்முறை மாவீரர் நாளும் பெரும் எதிர்பார்ப்புகளோடு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வளமை போல மாவீரர் உறவுகள் கௌரவிப்பு முதல் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

 

மேலும் படிக்க …

பாரிஸ் லாச்சப்பலில் கடந்த கிழமை சிந்தனை மையத்தின் துண்டுப்பிரசுரம் பரவலாக விநியோக்கப்பட்டது. பல வர்த்தக நிறுவனங்கள் உட்பட பலர் கூடுதல் பிரதிகள் கேட்டு வாங்கினர். மக்கள் கடைச் சந்தியில் பிரசுரம் கொடுக்கப்படட பொழுது, ஒரு சிலர் இது என்ன நோட்டீசு என (பதட்டத்துடன்) கேட்டனர்.

மேலும் படிக்க …

பாகம்-2

ரயாகரன் :
வணக்கம். நேரடியாகவே விவாதத்துக்குப் போகலாம் என நினைக்கிறேன். இங்கு உரையாற்றியவர்களினது கருத்துகளிலிருந்து தொடங்கலாமென நினைக்கிறேன். மே17 க்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களில் முக்கியமானது அதுவரைகாலமும் புலிப் பாசிசத்தினூடாகத்தான் அனைத்தும் என புலியல்லாத தரப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க …

கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம்.  பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………

மேலும் படிக்க …

சுவிஸில் நிகழ்ந்த புகலிடச் சிந்தனை மையத்தின் முதற் செயற்பாடும் துண்டுப்பிரசுர விநியோகமும்

24. 10. 09 சனியன்று சுவிஸ் தலைநகர் பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற இளையோர் அமைப்பின் உண்மைக்காய் எழுவோம் நிகழ்வு பி. ப. 3மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க …

சுவிஸ் தலைநகரமான பேன் நாடாளுமன்றத்துக்கு முன்பாக, 24.10.2009 சுவிஸ் இளையோர் அமைப்பு நடத்திய  ”உண்மைக்காக எழுவோம்”  நிகழ்ச்சியில் புகலிடச் சிந்தனை மையம் வெளியிட்ட துண்டு பிரசுரம்.

மேலும் படிக்க …

செப் 26-27ம் திகதியில் பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் தமிழரங்கத்தின் முயற்சியில் கூட்டு விவாதம் ஒன்று நடை பெற்றது. கடந்தகால அரசியல் சூழலை மாற்றியமைக்க, முதலில் தன்னைத் தான் அது கோரியது. எதிர்காலத்தில் நடைமுறையில் நாம் செய்யவேண்டிய அரசியல் பணிகளை, ஒரு அரசியல் திட்டத்தின் மூலம் வரையறுத்;து. அத்துடன் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த, கூட்டு உழைப்பைக் கோரியது. தனித்துவமான செயல்களை, கூட்டான அரசியல் திட்ட செயல்முறைக்கூடாக முன்னெடுக்கவும் கோரியது.

மேலும் படிக்க …

கடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,

மேலும் படிக்க …

That's All