Language Selection

பி.இரயாகரன் - சமர்

பதிலை எதிரெலியிடம் கேட்கவிட்டு பாறைகள் மீது ஒரு ஒப்பாரி. இது காவியம் அல்ல விபச்சாரம். பாசிசபார்பன இந்து வெறிக்கு ஒரு நியாயப்படுத்தல்.

இன்று பெண்கள் ஜனநாயகமாக வாழ்வதாக ஒரு மாயை ஆனாதிக்க வாதிகளால் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் எல்லா ஆன்களும் பெண் ஜனநாயகத்தை அனுபவிப்பதாக கூறும் அதேநேரம்,

"களம்7" தமிழ் கலைகளின் தன்னம்பிக்கை தொடர்பாக எனத் தலைப்பிட்ட சிவசேகரத்தின் கட்டுரையை விமர்சனத்துக்குட்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

 பாரிஸில் உள்ள பலர் அண்மைக் காலமாக பல திரைப்படங்களை தயாரித்து வருவது அதிகரித்துச் செல்கிறது. இப்படத் தயாரிப்புகளில் 12.5.96 இல் வெளியாகிய அருந்ததியின் முகம் திரைப்படம் பலத்த பரபரப்பையும்,

நீண்ட நெடிய பல துயரம் நிறைந்த எமது தேசிய விடுதலைப் போராட்டம் முன்னேப்போதையையும் விட ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆயிரம், ஆயிரம் மக்களும், இளைஞர்களும் விடுதலைக்காக தம்மை தியாகம் செய்ய, அதேவிடுதலையின் பேயரால் ஆயிரம்,

புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர்கள் தமிழ் கல்வி நிறுவனங்களையும், சிறு சஞ்சிகைகளையும், ஒலி, ஒளி நாடாக்களையும் வெளியிட்டு தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த முயற்சியில் சிலர் இதை வியாபாரமாகவும், சிலர் தமது குறுகிய நோக்கிலும், பலர் பரந்த நோக்கிலும் செயற்படுகின்றனர்.

தேசவிடுதலைப் போராட்டம் அதன் போக்குகளில் மக்களின் துன்பங்கள் முடிவற்றுத் தொடர்கின்றது. பாசிச சிங்கள இனவெறி அரசு தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சையே நசுக்கி அழித்துவிட கங்கனம் கட்டி பாரிய யுத்த முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.

வேலனை மத்திய மகாவித்தியாலைய பிரான்ஸ் பழைய மாணவர் சங்க 13.2.2000 இல் நடத்திய வருடந்த நிகழ்ச்சியில், "விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் அமைதியான வாழ்க்கையை பாதிக்கின்றதா?"

மனித வராலாறு 60 லட்சம் வருடத்துக்குட்பட்டவை. ஆனால் மனித வரலாற்றை 2000 ஆண்டுகளாக காட்டுவது கிறிஸ்தவ ஆதிக்க பண்பாட்டு தொடர்ச்சியாகும். இயற்கையின் வரலாற்றை மறுத்த மனிதன்,

புலம் பெயாந்த இலக்கியம் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை அடைகின்றதோ அந்தளவுக்கு மனித நடத்தைகளும் கேவலமாகின்றன. இலக்கியம் பேசுவதாக காட்டிக் கொள்ளும் இரண்டுநபர்கள் சந்திக்கும் போது அவர்கள் இலக்கியம் பேசுவதற்க்கு எதுவுமற்றவராகி விட்டதால்,

உலகப்பத்திரிகைகள், மக்கள் முன் டயானாவின் மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. இந்த வகையில் வீரகேசரி, ஈழநாடு, ஈழமுரசு, சரிநிகர், வெளி என அனைத்துப் பத்திரிகைகளும் ஒரே விதமான ஆறுதல் ஒப்பாரிகளை முன்வைத்தபோது தான்,

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE