"துயரம் மலையளவுதான், ஆனால் மௌனம் காத்தல் சாத்தியம் இல்லை"" என தலைப்பிட்டு ராதிகா குமாரசாமி சரிந.pகர் 118இல் எழுதியுள்ள விமர்சனம் தலையங்கத்திற்கு எதிராகவே உள்ளது.
"துயரம் மலையளவுதான், ஆனால் மௌனம் காத்தல் சாத்தியம் இல்லை"" என தலைப்பிட்டு ராதிகா குமாரசாமி சரிந.pகர் 118இல் எழுதியுள்ள விமர்சனம் தலையங்கத்திற்கு எதிராகவே உள்ளது.
சரிநிகர் இதழ் 167 இல் "..சமூகம் என்பது தனிமனிதத் தொகுப்பின் பொதுமை. இப் பொதுமைக்கும் தனிமனிதத்வத்திற்குமான உறவாடலில் முரணில் பிறப்பது தான் சழுக இயக்கம். இதில் எதையும் சமூகத்தையும் சரி,
உலகப் பொலிஸ்கரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஏகாதிபத்தியங்கள் பொய், அவதூறுகள், பொருளாதர முற்றுகை, பொருளாதார ஆதிக்கம், தொழில் நுட்ப ஆதிக்கம் என உலகை ஏமாற்றியும், பறித்தும்,
உலக சமாதனம், ஜனநாயகம், சுபீட்சம் என பலதரப்பட்ட கோரிக்கைகள், கோசங்களை நாள் தோறும் சந்திக்கிறோம். அரசுகள், மதபீடங்கள், அரசு சார்பாக இயங்கும் மனித உரிமை அமைப்புகள்,
காலக்குறி இலக்கம் 10 இல் யமுனா ராNஐந்திரன் புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய்வின் கதையை புகழ்ந்தும், எதிராக விமர்சிப்பவர்கள் எல்லாம் இடதுசாரி அரசியலை முன்னெடுக்க லயக்கற்றவர் என முன்வைக்கின்றார்.
சமூகத்தின் எற்றத்தாழ்வன வாழ்வுகளுக்கிடையில் பல்வேறு கலைஞர்கள் தோன்றிமறைகின்றனர். கலைஞன் இவைகளில் பிரதிபலிப்பாகின்றான். சமுதாயத்தின் ஊக்கிரமான போராட்டங்களிலும்,
எக்சில் 6 இல் நிதானம் இழந்தோ அல்லது திரித்தோ (இதில் எந்த நிலையில் இருந்த எழுதினர் என்பது எமக்கு தெரியவில்லை.) சேணன் கூறுவதைப் பார்ப்போம்;. "புலம் பெயர் இலக்கியக்காரரயும் பழைய இயக்கக்காரராயும்
அம்மா 9 இல் ஷோபாசக்தி வழக்கம் போல் என்பெயரில் தான் எழுதியும், என்னைத் திரித்தும், வரட்டுவாதங்களிலும் தொடங்கி, தனது விவாதளத்தில் காலத்தை ஓட்டும் மலிவு ரசனைக்கு தொடர்ந்தும் பதிலளிப்பது அவசியமாகிவிட்டது.
பறையன் = அரியன் ஆகிவிடுவனா?, பறையன் = தலித் ஆகிவிடுவனா? இல்லை ஒருக்காலுமில்லை. ஆணால் அரிசன் = தலித் ஆக இருக்கின்றன் சில பண்பியல் வேறுபாட்டுடன். பறையன் என்ற கட்டமைப்பு உயர்சாதி ஓடுக்குமுறைக்கு
கடந்த அம்மா இதழ்மீதான விமர்சனத்தில் அழகியல் தொடர்பான சிறுகறிப்பொன்றினை எழுதியிருந்தேன். இதை விரிவாக விவாதிக்கம் நோக்கிலும், ஒரு விவாதமாக வளர்க்கும்நோக்கிலும் அழகியல் தொடர்பான மாயை - அதன் வர்க்கச்சார்பு தொடர்பாக எழுதமுனைகிறேன்.
உலகைக் குலுக்கிய அந்தப் புரட்சி நாளை இன்று 90 வருடங்களின் பின் நினைவு கூறும் போது, அதன் முக்கியத்துவம், இன்று ஒரு புரட்சிகர நிலையின் ஊடகமாக மட்டுமே நாம் அணுக வேண்டிய கடமைப்பாட்டை கொண்டுள்ளோம். உலகில் பல ஆயிரம் வருடங்களில் பல ஆயிரம் ஆயிரம் புரட்சிகளை