பி.இரயாகரன் -2021

வர்க்கமற்ற பொதுவுடமைச் சமுதாயத்தை தன் இலக்காக்கிக் கொண்டு சிந்தித்தவன். உணர்ச்சியின் பிளம்பாக எப்போதும் கேள்விகளுடன் வாழ்ந்தவனே எங்கள் விஜயன், சாதியம், இனவாதம், ...

மேலும் படிக்க: ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாழத் துடித்தவன் எங்கள் விஜயன்

தூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்குவிக்கின்றனர். இதன் ...

மேலும் படிக்க: அலுக்கோசுகளின் சினிமா தான் "மேதகு"

 தமிழினவாத அரசியல் வரலாறே புரட்டலானது. 1948 களில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிப்பானது வர்க்க ரீதியானதல்ல, இனரீதியானதே என்று தமிழினவாதம் மூலம் ...

மேலும் படிக்க: வெள்ளாளியக் கல்வியைப் பாதுகாக்க முனைந்த தமிழினவாதம் - யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்கள் - 14

கடந்த காலத்தில் போட்டுத் தள்ளியவர்கள் முன்வைத்த அரசியல் அவதூறுகளான பிரச்சார அரசியல். அன்று அவதூறுகள் மூலம் யாரை, ஏன், எதற்காக போட்டுத் ...

மேலும் படிக்க: அவதூறுவாதிகளின் அரசியலும் - அவதூறும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே

950 களில் தமிழினவாத கண்ணோட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தைக் கோரிய காலத்தில், பாடசாலைகள் தனியார்மயமாக இருந்தது. அதேநேரம் அரச உதவி பெறுவனவாக இருந்தன. ...

மேலும் படிக்க: தமிழ் பல்கலைக்கழகத்தை யாருக்காகக் கோரினர்? - யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்கள் - 13

ரீட்டா குறித்த சம்பவமானது கற்பனையானதாக இருந்தாலும் அல்லது உண்மைச் சம்பவமாக இருந்தாலும், இதை வெளியுலகுக்கு முன்வைத்தவர் ஜென்னி மட்டும் தான். அவரைத் ...

மேலும் படிக்க: ரீட்டா விவகாரம் : புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும்

தமிழீழப் போராட்டம் ஆயுதம் தாங்கிய வடிவம் பெற்றபோதே, கொள்ளைகளைச் சார்ந்தே இயங்கத் தொடங்கியது. மக்கள் திரள் வடிவமல்லாத, மக்களிலிருந்து அன்னியப்பட்ட தனிநபர் ...

மேலும் படிக்க: தமிழீழ இயக்க வங்கிக் கொள்ளைகளும் கற்றன் நசனல் வங்கியும்

கட்சி வர்க்கத் தன்மையை இழந்துவிடுகின்ற போது, முதலாளித்துவக் கட்சிகளுக்குரிய எல்லா சீர்கேடுகளுடனும் புழுக்கத் தொடங்குகின்றது. வர்க்கச் சீர்கேட்டை மறைக்க வர்க்கக் கட்சிகளாக ...

மேலும் படிக்க: புதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை

வெவ்வேறு காலகட்டங்களில் அரசாலும் மற்றும் புலிகளாலும் பெருமளவில் மனிதர்கள் காணாமலாகப்பட்டது போல், தமிழினவாதிகள் உருவாக்கிய தமிழ் பல்கலைக்கழகமும் காணாமல் போயிருக்கின்றது. காணாமல் ...

மேலும் படிக்க: காணாமல் போன "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12

மக்களைப் பிளக்கின்ற மதவாதங்களால், பகுத்தறிவோடு அனைத்தையும் கேள்வி கேட்கும் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் மதவாத நச்சுகளைத் திணிக்கும் நிகழ்வுகள்தான், யூனியன் கல்லூரி ...

மேலும் படிக்க: யூனியன் கல்லூரியும் - கல்லூரியை மையப்படுத்தி மதவாதங்களும்

"வெருகலில்" பலி கொடுத்தவர்கள் தங்கள் பிழைப்புவாத - பிரிவினைவாத தேர்தல் வாக்கு அரசியலுக்காக, பலி எடுத்தவர்களை குற்றஞ் சாட்டுகின்றனர். இதன் மூலம் ...

மேலும் படிக்க: "வெருகல்" படுகொலைக்கு பலிகொடுத்த கிழக்கு மையவாதம்

Load More