அரசியல் செய்கின்றனராம். எப்படி? எனது பெயரில், நான் அனுப்பியதாக காட்டி, அவதூறு பேசி பித்தலாட்டம் செய்கின்றனர். பின் அதை வைத்து மொழி நாகரீகம் பற்றி குசுவுகின்றனர். இதுபோல் பலரின் கட்டுரைகளை அவர்கள் போடுவது போல் போட்டுவிட்டு, கூடி நின்று அவர்கள் காறித் துப்புகின்றனர்.