செல்வங்களின் சொhக்கபுரியில் நாறும் போது தான், புளுத்துக் கிடக்கும் சமூக அமைப்பே உலகுகெங்கும் நற்றமெடுக்கத் தொடங்குகின்றது. உலகையே சூறவாளியாக சூறையாடி, அதன் மேல் உக்கார்ந்திருந்த அமெரிக்காவின் மூக்கில் ...

மேலும் படிக்க …

தமிழ் மக்களின் நியாயமான ஒரு ஜனநாயக போராட்டத்தின் மீது நடத்தப்படும் அரசியல் விபச்சாரம், ஒட்டுமொத்த சமூக கூறுகளை சிதைத்து அதை நலமடிக்கின்றது. ...

மேலும் படிக்க …

சமூகத்தின் சீரழிவு எந்தளவுக்கு பண்பாடு கடந்து தரம் தாழ்ந்து செல்லுகின்றதோ, அந்தளவுக்கு சமூகம் மீதான வன்முறை பல வழிகளில் திணிகப்படுகின்றது. இதன் பொது அதிகாரத்தின் மொழி முதல் ...

மேலும் படிக்க …

கதிர்காமர் கொலையை அடுத்து இலங்கை அரசியல் என்றுமில்லாத ஒரு அதிர்வுக்கு உட்;பட்டுள்ளது. இந்திய பிரதமராக இருந்த ராஐPவ் கொலையை விடவும், கதிர்காமர் கொலை சர்வதேச நெருக்கடியை புலிகள் ...

மேலும் படிக்க …

சில சுயாதீனமான மாற்றுக் கருத்து விவாத இணையத் தளங்களை குழப்பும் வகையில், சில அநாகரிகமான அராஜக செயல்பாடுகள் நடந்துள்ளன. அதில் தமிழரங்க இணையத்தில் இருந்த எனது சில ...

மேலும் படிக்க …

மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசீச சட்டங்களையும் ஒழுக்கங்களையும், மார்க்ஸ் அழகாகவே இப்படி எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, ...

மேலும் படிக்க …

தேசியத்தில் உள்ளடகத்துக்கும் வடிவத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளாமல், ஒரு நாளும் பாட்டாளி வர்க்கம் தேசியத்தை ஆணையில் வைக்க முடியாது. ...

மேலும் படிக்க …

இந்த இணையத்தளம் மக்களின் வாழ்வியல் உரிமை சார்ந்த, சமூக உண்மைகளுக்காக போராடுகின்றது. இந்தப் போராட்டத்தில் நாம் எமது கருத்துச் சுதந்திரத்தை தக்கவைக்கும் ஒரு போராட்டமும், இதில் ஒரு ...

மேலும் படிக்க …

வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சர்வதேசியம் என்பதை எற்றுக் கொண்ட தோழர்களே, உலகமயமாதலுக்கு பதிலாக சர்வதேசியத்தை முன்னிறுத்திய மக்களின் அதிகாரத்தை கோரும் தோழர்களே, சமூதாயத்தின் அனைத்து ...

மேலும் படிக்க …

க டந்த மூன்றரை வருடங்களாக நடந்த யுத்தநிறுத்தம் எதைச் சாதித்துள்ளது? இந்தக் கேள்வி மிகச் சிக்கலுக்குரிய பல விடையங்களை உள்ளடக்கியது. ஆனால் பொதுவாக இது பேரினவாதத்தின் வெற்றியாக இருப்பதை ...

மேலும் படிக்க …

மு ஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம் அதிகாரம் செலுத்த முனைவதே, முஸ்லீம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உருவாவதற்கான அடிப்படையாகும். இந்த உண்மையைத் தமிழர் தரப்பு எப்போதும் தொடர்ச்சியாக ...

மேலும் படிக்க …

பு லிகளின் தமிழ்த் தேசியம் என்பது மற்றவனின் கழுத்தை வெட்டும் போராட்டமாகியுள்ளது. இதுவே புலிகளின் மைய அரசியல் நடைமுறை. மற்றவனைக் கொன்று போடும் எல்லைக்குள் தான், அதன் அரசியல் ...

மேலும் படிக்க …

ஒ ரு தேசத்தின் வாழ்வியல் விதியைக் குறித்து ராஜனி திராணகம தனது படுகொலைக்குச் சில நாட்களின் முன்பே எழுதினார். "எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கின்றோமோ அப்போதெல்லாம் இந்த எதார்த்தத்திற்குள் ...

மேலும் படிக்க …

புலியெதிர்ப்பு அரசியலில் தான் ஜே.வி.பி.யும் உயிர் வாழ்கின்ற அரசியல் பரிதாபம், பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது. தமிழ் இனத்தைச் சேர்ந்த புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் மனிதவிரோத வன்முறைகளுக்குப் பின்னால், தம்மையும் தமது அரசியல் ...

மேலும் படிக்க …

சி ங்களப் பேரினவாதம் மீண்டும் மீண்டும் தனது இனவாதக் கூத்துகளை நடத்தி, அதில் குளிர்காய்கின்றது. இதைத்தான் திடீர் புத்தர் விவகாரம் மறுபடியும் எடுத்துக்காட்டுகின்றது. மனித இனத்தை மதத்தின் பெயரால், ...

மேலும் படிக்க …

Load More