பி.இரயாகரன் 1996-2000

இது இயற்கையை புரிந்து கொள்ள மறுப்பதில் இருந்து ஏற்படுகின்றது. இயற்கை ஆண், பெண் வேறுபாட்டை பாலியல் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர ஆண் பெண் வேறுபாடு பற்றிய ...

மேலும் படிக்க: ஒரினச்சேர்க்கை இயற்கையானவை என்ற வாதங்கள் மீது பார்ப்போம்.

உறவினர்களினதும், நண்பர்களினிதும் நல்ல உறவுகளை கூட துண்டிக்க கோரும் மதம், வீட்டு கதவுகளையும், தொலை பேசிகளிலும் மற்றைய மதங்களையும், மனிதர்களையும் தூற்றி, செம்மாறியாடாக தம்மிடம் வந்துவிடும்படி கொடுக்கும் ...

மேலும் படிக்க: பைபிள் வாதிகள் பைபிளின் வசனத்தை பாதுகாக்க, பொலிஸ்சின் பாதுகாப்பு பெற்று மத வெறியார்களானர்கள்

உறவினர்களினதும், நண்பர்களினிதும் நல்ல உறவுகளை கூட துண்டிக்க கோரும் மதம், வீட்டு கதவுகளையும், தொலை பேசிகளிலும் மற்றைய மதங்களையும், மனிதர்களையும் தூற்றி, செம்மாறியாடாக தம்மிடம் வந்துவிடும்படி கொடுக்கும் ...

மேலும் படிக்க: உணர்வுள்ள மனிதனா? அல்லது உணர்ச்சியற்ற செம்மறிக் கூட்டமா? நீயே தீர்மானித்துக் கொள்.

பாட்டாளி வாக்க சர்வாதிகாரம் மற்றும் புரட்சிக்கு முந்திய பிந்திய சமுதாயத்தில் வன்முறை சார்ந்த வர்க்கப் புரட்சியை மறுக்கும் அசை, மார்க்சியத்தை இதன் அடிப்படையில் திருத்தக் கோருகின்றது. மார்க்சியத்தை ...

மேலும் படிக்க: விளம்பரத்தில் மார்க்சியமாகிய அசை, திரிபுவாதத்தை கொடியாக்கின்றது

"தேசியம் ஒரு கற்பிதம்" என்ற நூலில் நிறப்பரிகை, அ.மார்க்ஸின் கருத்துக்களை வெளியில் எடுத்து இந்த சிறு நூல் மூலம் விமர்சித்துள்ளேன். அ.மார்க்சை தலைமையாகக் கொண்ட நிறப்பிரிகைக்குழுவால் முன்தள்ளப்படும் ...

இலங்கையில் இன்று ஒரு இடது சாரிக் கட்சி சரியான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து தமிழ், சிங்கள,முஸ்லீம், மலையக மக்கள் பற்றிய சரியான நிலைப்பாட்டை முன்வைத்திருப்பின், ஒருக்காலும் இன்று ...

மேலும் படிக்க: ஏன் ஒரு சோசலிச நாட்டை எடுப்பான் இன்று உலகில் தேசிய இன முரண்பாட்டின் இருப்பிடமாக உள்ள ஒரு இலங்கையை ஆராய்வோம்.

ஒரு தேசம் வரலாற்று ரீதியானவை என்கின்ற போது அது திட்டுமிட்டு உருவானவை அல்ல. மாறாக அது பொருளாதார அமைப்பு மீது கட்டப்பட்வை. அதுபோல் ஏகாதிபத்தியம் ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் ...

மேலும் படிக்க: தேசம் வரலாற்று ரீதியானவை என்கின்ற போது அது திட்டுமிட்டு உருவானவை அல்ல.

எதிரியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இனங் கண்டு விடாது தடுக்கும் கைக் கூலித் தனத்தின், துரோகத் தனத்தில் எழுந்ததே அ.மார்க்ஸின் தொகுப்புக்கள் மற்றும் வசனச் சொற்றாடல்கள். அடுத்து அ.மார்க்ஸ் கூறுவதைப் ...

மேலும் படிக்க: எதிரியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இனங் கண்டு விடாது தடுக்கும் கைக் கூலித் தனம்

 அ.மார்க்ஸ் மறுக்கும் போது ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது அப்பட்டமாக வெளிப்படுகின்றது. அடுத்து சீனாப் புரட்சியில் மாவோ பயன்படுத்திய தேசிய முதலாளித்துவ அடையாளப் ...

மேலும் படிக்க: ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது

அடுத்து மரபு வழிப்பட்ட மார்க்சிய தேசிய அணுகு முறை தோல்வி பெற்ற விட்டது எனக் காட்டும் வித்தையினுடாக, மார்க்சிய-லெனினிய-மாவோ வழிப்பட்ட சிந்தனை காலாவதியாகிவிட்டது என்கின்றார். மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை ...

மேலும் படிக்க: வழிப்பட்ட மார்க்சிய தேசிய அணுகு முறை தோல்வி பெற்ற விட்டது எனக் காட்டும் வித்தையினுடாக, மார்க்சிய-லெனினிய-மாவோ வழிப்பட்ட சிந்தனை காலாவதியாகிவிட்டது!?

லெனின் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம். "தேசிய அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் பொது வழக்கும் ஆகும்" தே.இ.சு.உ.-லெனின்- உண்மையில் தேசியம் என்பது முதலாளித்துவத்தின் கோரிக்கையே ஒழிய பாட்டாளி ...
Load More