ப.வி.ஸ்ரீரங்கன்

மலைய மக்கள் முன்னணி அரசியல்வாதியும்,எம்.பி.யுமான மனோ கணோசன் சிங்கள அடிப்படை வாதத்தின் காரண காரியத்தால்"தமிழ்பயங்கர வாதம்" எழுந்ததாதகச் சொல்லியிருக்கிறார்."இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள ...

மேலும் படிக்க …

இன்றைய ஈழத்து அரசியல் வாழ்வில் ஒடுக்கப்படும் தமிழ்மக்கள்-சாதிகளாகப் பிளவுபட்டுக்கிடக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகள் அரசியற்றளத்தில் பல தரப்பட்ட கேள்விகளைக் கொண்டிருக்கிறது. அந்தக் கேள்வியானது எப்பவும் நிலவப் போகும் அரசியற்றளத்தைப் ...

மேலும் படிக்க …

இலங்கையில் சாதியக் கொடுமையானது எப்படி நிகழ்கிறதென்பதற்கான சில தரவுகளை இக்கட்டுரை பேசுகிறது.இக்கட்டுரை ஆசிரியர் தரும் தரவுகளுக்கு எந்தச் சுட்டியையும் நாம் முன் வைக்கப் போவதில்லை.ஏனெனில், வரலாற்று ரீதியாகச் ...

மேலும் படிக்க …

"அரசியல் சாராததென்பதும் அரசியல் சார்ந்ததே!"அரசியலின்றி அணுவும் இல்லைஅதுதரும் ஒளியுமில்லை-அழிவுமில்லைஎப்பெப்ப ஏது எழுதிடினும் இருப்பது அரசியல்தான்நான் என்பதன் திரட்சியேஉடலின் அரசியலையும்உளத்தின் அதுசார்ந்த கருவுருவையும்புற நிலையின் தன்மையே"நான்"என்பதையுஞ் சொல்லிஎனதென்பதையும் காட்டிஅதுதாண்டிச் ...

மேலும் படிக்க …

"தமிழகத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனஇந்துவெறியர்களுக்கெதிரான தாக்குதலானது பார்ப்பனியத்துக்கும்,இந்துமதப்பாசிசத்துக்கும் எதிரானதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.அன்றேல்,சமுதாயத்தில் நிலவுகின்ற பார்ப்பனியப் பண்பாட்டுச் சீரழிவை மாற்றியமைப்பதற்கானதாகவும் அதன் அனைத்து வகைப்பட்ட நிறுவனங்களையும் தவிடுபொடியாக்கும் போரைச் ...

மேலும் படிக்க …

எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது வர்க்க விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே, மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் ...

மேலும் படிக்க …

என் பையன்கள் கல்வி கற்கும் உயர்பாடசாலைக்கு நூற்றாண்டு விழா.இந்த விழாவுக்காகத் தொடர்ந்து ஒரு கிழமைக்குப் பல்வகை நிகழ்வுகள் நடந்து வருகின்றது.இந்தப் பாடசாலையின் கடந்த 12.09.2007 க்கான நிகழ்வுகளிலொன்றிற்கு ...

மேலும் படிக்க …

 இன்றைய உலகப் பொது நிலவரப்படி இலங்கையில் நடந்தேறும் அரசியல் இலங்கையின்-இலங்கை மக்களின் நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்படவில்லை என்பது எல்லோராலும் ஏற்கத்தக்வொரு உண்மைதாம். இந்தவொரு மையமான உண்மையிலிருந்து வெளிப்படும் ...

மேலும் படிக்க …

 "இன்றைய ஈழமக்களின் சாபக்கேட்டிலும்,தலைமையின் அதிகாரத்துக்கான போராட்டமாக உருப்பெற்றிருக்கும் இந்த"ஈழப்போராட்டம்"தொடர்கிறதோ இல்லையோ,தலைமையின்(அந்நியச் சக்திகளின் பொம்மை) கட்டளையை நம்பித் தங்கள் உயிர்களை துச்சமென மதித்தித்து,மண்ணுக்காய் மரித்த-மரிக்கும் புலி இயக்க அடிமட்டப் ...

மேலும் படிக்க …

இலங்கைப் பிரச்சனையில் அதியுயர்ந்த இழப்பாக இருப்பது மக்களின் அன்றாட உயிர்வாழும் உரிமை மட்டுப்படுத்தப்பட்டதும்,வாழ்வாதாரப் புறநிலைகள் அழிக்கப்படுவதுமே.போராடும் இரு தரப்பும்(அரசு,புலிகள்)இதுவரை எந்தவொரு நிலையிலும் மக்களுக்கான நலன்களைக்கொண்டு போராடுவதாகவில்லை.இரு தரப்புக்கும் ...

மேலும் படிக்க …

//என் முன்னையஇடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கானசரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை.ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய ...

மேலும் படிக்க …

இன்றையவுலகில் "எது,எப்படி"என்பதெல்லாம் நியாயமற்ற கேள்விகளாகிவிட்டிருக்கின்றன.இன்றைய வாழ்வுச் சூழலில் நிலவுகின்ற அமைப்புக்கு இரண்டு முக்கியமான நடத்தை அவசியமானது.ஒன்று நுகர்வுக்கடிமையாகிக் கிடப்பது,மற்றது புணர்வுக்கு.இதிலிருந்து மீண்டு விடாதவரைக்கும் இந்த அமைப்புக்குப் பாதகமில்லை.அப்படி ...

மேலும் படிக்க …

ஒரு இனத்தின் நலனை முன்வைத்து, அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டமென்பது அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் பழைய ...

மேலும் படிக்க …

இந்தவுலகத்தின் இன்றைய சமூகவுளவியலானது வெறுமனமே கனாக்காணும் மனதை எல்லோருக்கும் வழங்கியுள்ளது.திட்டமிடப்பட்ட இந்த மனோபாவமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆரோக்கியமாக வளரும் ஒரு நிலையை எய்திடுவதற்கு எந்த வழியுமில்லை.இருக்கின்ற வழிகளெல்லாம் ...

மேலும் படிக்க …

 இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் சிங்கள இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் அரசியல் வறுமையும் ...

மேலும் படிக்க …

கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா: நாவல்|எழுதியவர்: ஷோபா சக்தி) "தொட்டிலுக்குள் போட்ட குழவி தொலைந்துவிடும் ஒரு நொடியில் தோள் கொடுக்கப் ...

மேலும் படிக்க …

'...என்னை ஒறுத்து ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்த்தப் படுத்தவென்று என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்...' ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன், ...

மேலும் படிக்க …

இலங்கையின் அரசியல் வரலாற்றில் உலகச் சதியென்பது பண்டுதொட்டு நிகழும் ஒரு அரசியல்.இதற்கான பெரும் முன்னெடுப்புகள் எப்பவும்"அபிவிருத்தி,ஒத்துழைப்பு-உதவி"என்ற போர்வையில் இலங்கையை ஆளும் கட்சிகளோடான உடன்பாட்டோடு எம்மை இவை அண்மிக்கின்ற ...

மேலும் படிக்க …

 இன்று நம்மீது கவிந்திருக்கும் அரசியற் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சேவகத்தால் பயன் பெற முனையும் ஊடகங்களும் நம்மக்களை இன்னும் அரசியல் அநாதைகளாக்கும் முயற்சிகளைப் ...

மேலும் படிக்க …

Load More