தேர்தற் களம்:
இன்றைக்கு, இலங்கை அரசியலில் நடந்தேறும் ஜனாதிபதித் தேர்தல்-அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளைபயனாக மேன்மேலும் விருத்தியாக அறுவடையாகிறது.இந்த அரசியல் ஈழத் ...
நாம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழமுனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது.இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு ...
-சேது ரூபன்: சில கருத்துகள் சேது ரூபன் கேட்கின்றார்„ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?“ என. இதை யாரிடம் கேட்கின்றார்? பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!நன்று.
...
போர்-“ஆசிரியர்“ பெரி-துவக்க…
புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்டகாவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்நாளிதோறும் ஈனக் குரல் ...
"சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசினது யுத்தக்குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமதுநோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசைமெச்சவும் ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் ...
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் டன் தொலைக்காட்சிக்கு ஒரு நேர்முகப் பேட்டியளித்திருக்கிறார்.நாம் அதைப் பார்க்கக் கூடியதாக இன்று 20.12.09 ஒளிபரப்பினார்கள்.
...
"தீப்பொறி"இயக்கப் போக்கின் இதுவரையான நகர்வில்:"உயிர்ப்பு-தமிழீழ மக்கள் கட்சி-தமிழீழம் சஞ்சிகை"என, புலியினது உறுப்பாக இருந்த ஒரு சதிகாரக்கூட்டத்தின் அரசியல்-சித்தாந்தக் குரு இப்போது,"விவாதக் களத்திற்கான"ஒரு தளத்தை உருவாக்குவதாக நம்மை மொட்டையடிக்கும் அந்நிய-அதிகாரச் ...
வியூகம் என்பதை இவர்கள் ஒவ்வொரு காலத்திலும் அதிகாரங்களுக்கிசைவாகவே நகர்த்தியுள்ளனர்.அன்றைய உயிர்ப்பு,பின்னாளைய தமிழீம் சஞ்சிகையென... இவர்களது பல்சதி அரசியல் கடந்தகாலமாக இருக்கிறது.இதன் தொடரில், இப்போது வியூகம்.
...
சிறு குறிப்பு. இலங்கையில் திடீரெனக் கட்சிகள்-அமைப்புகள்,ஆயுதக்குழுக்கள்-மார்க்சியப் புரட்சி அமைகளெனப் புலிகள் அழிவுக்குப் பின்னால் அதிவேகமாக உருவாகின்றன.
...
நான் யோசித்துப் பார்க்கிறேன்,நோம் சோம்ஸ்கியின் போராட்டப் பாத்திரம் குறித்து. ஒரு பெரும் துணிகரமான போராட்டத்தை ஏகாதிபத்தியங்களுக்கெதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.
...
அன்பு வாசகர்களே,வணக்கம்!,இனியொரு தளத்தில் நடைபெறும் விவாதம்,அசோக்-இரயாகரன் ஆகிய இருவருக்குமிடையிலானதாக எவரும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை.அது,சமூகஞ்சார்ந்து-மக்கள் நலன்சார்ந்து இயங்கும் அனைவர்மீதுமான விவாதாமாகவே பார்க்கப்பட்டாகவேண்டும்.
...
"புலி விசுவாசிகள் புலம் பெயர் மண்ணில் தமது வருவாய்க்காகக் கருத்துக்கட்டும் உளவியல் படத்தை,மிக அழகாகச் சாந்தி இரமேஷ் வவுனியன் கட்டுரை ஒன்றில் பேசுகிறார்.சமீபத்தில் வந்த புலிகளது "அதி" ...
அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே! , தமிழீழத்துக்காகப் போராடுவதென்று தம்பட்டம் அடித்த புலிப்படை நாசகாரிகள்,புலம் பெயர் தேசங்களில் சேர்த்து வைத்த பல பில்லியன்கள் டொலருடன் தமது தலைவருக்கே பாடை கட்டிவிட்டு,இப்போது ...
இன்றைய தெருமுனைகள் யாவும் உலகெல்லாம் மனிதர்களது அவா நிறைந்த பொருள்களால் நிரப்பப்பட்டுள்ளது.மனிதர்கள் அவற்றைப் பெறுவதில்-நுகர்வதில் காரியமான சித்தத்தில் தம்மை ஈடுபடுத்துவதில் முயன்று வருகின்றனர்.உற்பத்தியின் வீச்சு என்றுமில்லாதவாறு பல ...