இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கே“ஜனநாயகம்-அமைதி-சமாதானம்“என்ற ...
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகவும் காட்டமாக மார்க்சின்மீது முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக அறிவுசார் விமர்சனங்கள்யாவும் மார்க்சியத்தின் முடிவு நெருங்கிவிட்டதாவும்-அது, இன்னுஞ் சில பத்தாண்டுகளில் நூதன சாலைக்குப் போய்விடுமெனப் பற்பல ...
"மீள் சிந்தனைக்குப் பதில் சிந்திக்க விடுதல்".இது குறித்துச் சிந்திக்க முடியும்.இத்தகையது மிகச் சொகுசானதும் இலகுவானதாகவும் இருக்கிறதென்ற ஒரு புள்ளியில் பிறதொரு வெளி அகலத் திறந்திருக்கிறது.எந்தொவொரு அநுமானத்தையுங்கடந்த ஒரு ...
ஆளும் அரசுகள்:கொடியவர்தம் கூடாரம்!
பெருவங்கிக் கள்ளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிட்ட இன்றையபொழுதில்ஜேர்மனியப் பங்குச் சந்தை 11வீதம் தலைதெறிக்க உயர்ந்து, பங்குச் சந்தைச் சூதாடிகளையும் அவர்களது மனேச்சர்களையும் ...