"புலிகளோடு போர் மக்களையும் வேட்டையாடப் போகும்சட்டரீதியானவுரிமையும் இலங்கைக்கு கிடைத்துவிட்டது.இது,இலங்கை அரசவரலாற்றில் எந்தவொரு அரசுக்கும் கிடைக்காத வெற்றி-மகிந்தாவுக்குக் கிடைத்துள்ளது.இவ் வெற்றியின் பின்னே,உலக ஆளும் வர்க்கங்களின் கள்ளக்கூட்டும்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்க விசுவாசமும் ...

மேலும் படிக்க …

அன்பு வாசகர்களே,ஆழ்ந்த அநுதாபத்துடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவத்தாக்குதலால் எங்கள் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துமடிவதைப் பொறுக்காது, தாய்த் தமிழகத்திலே ...

மேலும் படிக்க …

மக்களைக் கேடயமாக்கிய அரசியல்: தமிழீழத்துக்காகப் போராடுகிறது? இன்று, புலிகளுக்கு எதிரான யுத்தம் பாரியளவில் முன்னெடுக்கப்படுகிறது. "புலிகள் தம்மைக் காப்பதற்காக அப்பாவி மக்களைத் தம்மோடு அடக்கி வைத்திருக்கிறார்கள்.இந்த அடக்கு ...

மேலும் படிக்க …

நாம், எமது மக்களையே சிதைக்கும் அளவுக்குச் சிந்திக்க முடியுமா?சொந்த இனத்தின் துயருக்காகக் காத்திருப்பதுபோலவும்,அதையெட்டுவதற்கேற்ற முறையில் காரியஞ் செய்வதுமாகக் கருமமாகவிருக்க முடியுமா?கடந்த காலத்துள் தமிழீழப் போராட்டஞ் செய்தவர்கள் எல்லோருமே ...

மேலும் படிக்க …

இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும்.உலகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் ...

மேலும் படிக்க …

இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர் தமிழரை அநாதைகளாக்குமா?ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் ...

மேலும் படிக்க …

(கதையெனப் புனைதல்...) அன்பு வாசகர்களே!உங்களுக்கு நானொரு கதை சொல்லப் போகிறேன்.ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்... ...

மேலும் படிக்க …

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் ஏன் இக்கொடிய யுத்தத்தைஎதிர்ப்பதில் மந்தமாக இருக்கிறார்கள்?இலங்கை அரசின் யுத்தவெறியுள்சிங்கள மக்களின் நிலை என்ன? ...

மேலும் படிக்க …

தேசக் கருச்சுமந்து போராடச் செல்வோனே! சிங்களக் கொடுங்கோன் கண்டு கிளர்ந்தவனல்லவா நீ? ...

மேலும் படிக்க …

தோழனே,துக்கித்திருக்கவும் முடியவில்லை;துயர்கொள்வதற்காக அழவும் முடியவில்லை!உன்னைப் போன்றவர்கள் பலரை நாம்பாசிசத்தின் மடியில் ஏலவே இழந்துள்ளோம். ...

மேலும் படிக்க …

எங்கள் வாழ்வையும்,வளத்தையும் திருடினாரடி கிளியேபாரதம் சொல்லியே பார்த்திருக்க-எமதுஉயிர்குடித்தார் இந்தியப் பெரும் முதலாளிகள்! ...

மேலும் படிக்க …

ஈழத்தமிழர்களும்,எதிர்காலமும்!இன்றளவும் தமிழ்பேசும் மக்கள் இலங்கையில் ஏமாற்றப்படுகிறார்கள்.இவர்களின் வாழ்வாதாரங்களையும் ,உயிர் வாழ்வையும் ஈழதேசமென்ற கோசத்தின் வாயிலாகப் பறிக்கப்பட்ட ...

மேலும் படிக்க …

எனது இருப்புக்காய்உன்னைக் கொல்வேன்   என் சோதரா,மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம் ...

மேலும் படிக்க …

"தமிழீழத்தின்"இறுதிக் காவலர்.உனது தூக்கம் எவ்வளவு கருமையானதுகரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும்பாரத்தைப் போலவே,நீ அவர்களை விட எங்கோ தூரத்தில்என் குரலை நீ கேட்கமாட்டாய்? ...

மேலும் படிக்க …

மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது விசுவாசமாக இருக்கும் நான்எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்சத்தியத்தைத் தரிசித்து,என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியைஉலகுக்கு ஒப்புவிக்கிறேன்: ...

மேலும் படிக்க …

இன்றையவுலகில் “எது,எப்படி”என்பதெல்லாம் நியாயமற்ற கேள்விகளாகிவிட்டிருக்கின்றன.இன்றைய வாழ்வுச் சூழலில் நிலவுகின்ற அமைப்புக்கு இரண்டு முக்கியமான நடத்தை அவசியமானது.ஒன்று நுகர்வுக்கடிமையாகிக் கிடப்பது,மற்றது புணர்வுக்கு. ...

மேலும் படிக்க …

Load More