ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்காது தன்னைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.இதன் எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் ...
Hier
fremd gebliebendortfremd geworden
Vielleichtsollten wirein land suchen einen Staat gruendenfuer alledie irgenwoirgenwieFremde sind.-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984
...
,Ein Tropfen Öl ist uns einen Tropfen Blut wert"> எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும்-அமெரிக்காவில் இருந்து ,1918 இல்பிரஞ்சுப் பிரதமர் ...
கடந்த சில நாட்களாக எனது வலைப் பதிவிலும் வேறு இரு முகமூடி வலைப்பதிவிலும் ஈழப்போராட்டம் பற்றிய விவாதங்களைத் தொடரும்நோக்கில் முன் தள்ளப்பட்ட படைப்புகளுக்கு நிலவுகின்ற ஆதிக்க் கருத்தியலால் ...
புயலடித்த தேசத்தின் புழுதிகள்
ஒருபகுதி மனித முகங்களை மறைத்திருக்க
சில தெரு நாய்கள் ஓங்கிக் குரைத்தன 'வெற்றி,வெற்றியென'
முன் பின் தெரியாத குருட்டு விழிகளால் இவையறியப்படாது
வீண் கற்பனைகளாற்
சில முகங்கள் மலர்ந்தன
...
கடந்த 19.04.2005 குறிப்பொன்றில் புதிய போப் பெனடிக்16 நாசிய மாணவனென்றும்,அவன் தொடர்ந்த பாதையானது மனித விரோதப்பாதையெனவும் சுட்டிக்காட்டினோம்.இதை பெரும்பாலானவர்கள் புரிந்தார்களோ அல்லது விடுபேயனின் குறிப்பென ஒதுகப்பட்டதோ தெரியாது.எனினும் ...
இன்னும் ஓரிரு தினங்களில் புத்தாண்டு மலர்ந்துவிடும்!இந்தாண்டும் நமது மக்களின் வாழ்வில் அமைதியான அரசியற் சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கப்போறதற்கான எந்த நம்பிக்கையும் தோன்றவில்லை.நமது வாழ்வாதாரங்கள் தொடர்ந்து ஆதிக்கவாதிகளின் அதிகாரத்துக்குள் கட்டுண்டுகிடக்கிறது.இதனால் ...
உலக மக்களிடம் நாளந்தம் ஒரு நிகழ்வு நன்மையானதாகவோ அன்றித் தீமையாகவோ வந்து தொலைகிறது.இலங்கைத் தமிழிரின் வாழ்வில் இவை வேறொரு வடிவில்'சாவு,கொலை'- தீமைகளாகவே வருகின்றது!எம் வாழ்வில் மகிழ்வோடு பண்டிகைகள் ...
இன்றெமது காலத்து உயிர் வாழ்வானது உயிர்த்திருப்பதற்கான நோக்குநிலையாக மாறியபின்> நமது வாழ்வூக்கம் அதுசார்ந்த உணர்தலை சமூகமட்டத்திலும்,அறிவத்தளத்திலும் உறுதியாகப் பதியம் போட்டுவிட்டது. இந்தப் பொருள் வாழ்வானது நமது இருப்பைக் ...
நான் மனிதப் பிணங்களின் மீதிருந்து தேசியப் படையலிட்டேன் என் தேசக் கன்னிக்கு அவள் திரண்டு முறுகி வளர்ந்திட்டபோது என் தேவைக்காக இன்னொரு தியாகத்திற்குத் தயாரகிடும் படி தேசமக்களைச் ...
உலக நாடுகள் கூறும் மனிதாயமும்-மக்களாண்மை நோக்கிய தேடலும் -ப.வி.ஸ்ரீரங்கன் இன்றிருக்கும் முறைமைகளுக்குள்ளிருந்து எவ்வித எதிர்பார்ப்புகள் உயிர்வாழ்வதற்கான மனவூக்கமாக இருக்கமுடியும்?ஒருகணமாயினும் உறங்காத பொதுப்படையான குவிப்புறுதியூக்கச் சமுதாயத்தில் இஃதொரு வாய்பாட்டுச் ...