இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கே“ஜனநாயகம்-அமைதி-சமாதானம்“என்ற ...

மேலும் படிக்க …

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகவும் காட்டமாக மார்க்சின்மீது முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக அறிவுசார் விமர்சனங்கள்யாவும் மார்க்சியத்தின் முடிவு நெருங்கிவிட்டதாவும்-அது, இன்னுஞ் சில பத்தாண்டுகளில் நூதன சாலைக்குப் போய்விடுமெனப் பற்பல ...

மேலும் படிக்க …

"மீள் சிந்தனைக்குப் பதில் சிந்திக்க விடுதல்".இது குறித்துச் சிந்திக்க முடியும்.இத்தகையது மிகச் சொகுசானதும் இலகுவானதாகவும் இருக்கிறதென்ற ஒரு புள்ளியில் பிறதொரு வெளி அகலத் திறந்திருக்கிறது.எந்தொவொரு அநுமானத்தையுங்கடந்த ஒரு ...

மேலும் படிக்க …

ஆளும் அரசுகள்:கொடியவர்தம் கூடாரம்! பெருவங்கிக் கள்ளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிட்ட இன்றையபொழுதில்ஜேர்மனியப் பங்குச் சந்தை 11வீதம் தலைதெறிக்க உயர்ந்து, பங்குச் சந்தைச் சூதாடிகளையும் அவர்களது மனேச்சர்களையும் ...

மேலும் படிக்க …

டானியலின் உலகம்:அது இதயத்தின் மொழியாக...  "பூமி அதிர்ந்தது இந்து சமுத்திரம் பொங்கி எழுந்தது இதயம் சிதையச் சுனாமி நிகழ்ந்து எங்கரைகள் அமிழ்ந்து போயிற்று எஞ்சியதெல்லாம் மயானம் ஆகின".-டானியல்(ஆனந்தப்பா) ...

மேலும் படிக்க …

சந்தைப் பொருளாதாரத்தை மரணப் படுக்கைக்கு  அனுப்பும் பங்குச் சந்தை. பாதாளத்தை நோக்கிப் பங்குச் சந்தை வீழ்ந்து போகிறது.அரசுகள் மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகளை-நிதிமுதலீட்டாளர்களைக் காப்பதற்கெடுக்கும் முயற்சி சமூகவிரோதமானது!பங்குச் சந்தைகுறித்துக் கட்டுரை புனைந்தவர்கள் கள்ளமௌனத்துள்.   ...

மேலும் படிக்க …

அன்பு வாசகர்களே,வணக்கம்! இன்று, தமிழீழக் கோசத்தின் போலித்தனமான அரசியல் சூதாட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சிங்களத் தரப்பாலும்,தமிழ்த்தரப்பாலும் வேட்டையாடி வரும்வேளையில்,நாம் மொழியிழந்துகிடக்கிறோம். ...

மேலும் படிக்க …

இரயாகரனுக்குக் கல்வெட்டுப் பாடிய சோபா சக்திக்கு என்ன நியாயமிருக்கிறதோ இல்லையோ அதை வரவேற்று நியாயப்படுத்தும் சேனனுக்கு என்ன அருகதையிருக்கு பெண்ணின் உள்ளாடை-அதிகாரம்-ஆண்மொழி குறித்துப் பேசுவதற்கென்று நாம் கேட்டு ...

மேலும் படிக்க …

"................." அடிப்படை நேர்மை? அப்படி ஏதாவதொன்று இந்தப் பொருளுலகத்துக்கு உண்டா? உண்டென்று நான் நினைக்கவில்லை!   கேரளாவில் பிறந்தவள் ஐரோப்பியச் சந்தையில் தனது பக்தர்களுக்குப் பாதணிப் பூஜையைக் கற்றுக் கொடுக்கிறாள்.அவளது பாதணிக்குப் பால்வார்க்கும் ...

மேலும் படிக்க …

பொருளாதாரதிர்வைக் குறித்து புவியதிர்வோடு ஒப்பிடும் நேரம் நெருங்குகிறது. கருப்புத் திங்கள் தொடரும்.1920 இல் ஏற்பட்ட பங்குச் சந்தை அதிர்வுக்கு ஒப்பாக இன்றைய நிலைமை மேலும் வளரலாம். வோல் ஸ்றீற்றுக்கு(Wall ...

மேலும் படிக்க …

வணக்கம், வாசகர்களே! இது தமிழ்ச்செல்வன் படுகொலை குறித்துப் பேராசிரியர். டாக்டர் சி. சிவசேகரம் அவர்கள் எழுதிய சிறு குறிப்பு. இதுள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய போராட்ட அணுகுமுறை குறித்த ...

குருதி மழைகோலமிழந்த ஈழ முற்றம்நெடும்போர்ப் புயற் பொழுதுநெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம் ...

மேலும் படிக்க …

உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் ...

மேலும் படிக்க …

இன்று ஒரு பக்கச் சார்வான யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களை அறைகூவி அழைக்கிறார்.தனது தேசத்தின் தலை நகரான ...

மேலும் படிக்க …

இரண்டாவது வாய்ப்பைக் குறிவைக்கும் அமெரிக்காவும், பழைய பனிப்போரை சாத்தியமாக்கத்துடிக்கும் இருஷ்சியாவும் போடத்துடிக்கும் கோல்கள் நிச்சியம் உலகத்தினது குடிகளுக்கு விரோதமானது-உயிர்ப்பலிகளை இலட்சங்களிலிருந்து மீளவும் மில்லியன்களாக்கும். ...

மேலும் படிக்க …

செத்தவர்கள் செத்தவர்களாகச்சேறடிப்பதும் துரோகி சொல்வதற்கும்இடப்பட்டவொரு வெளியில்ஈழம் இருண்டுகிடக்க   பேருரைகள்ஆய்வுகள் அவசரத்தில்நீதி பகிர்ந்து... ...

மேலும் படிக்க …

Load More