பி.இரயாகரன் -2020

வரலாற்றைப் புரட்டிப் போட்டால் வன்முறையும் – வெள்ளாளியத் தமிழ் தேசியத்தின் பெயரில் ஒடுக்கிய வக்கிரமுமே, வரலாறாக இருப்பதைக் காணமுடியும். அமைதிவழி, ஜனநாயகவழி போராட்டமெல்லாம் - வன்முறை அடிப்படைகள் ...

மேலும் படிக்க: ஹர்த்தால்களும் - ஒன்றுபட முனையும் வெள்ளாளியத் தமிழ் தேசியமும்

ஜனநாயகம் இன்று நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு காரணம், தனிநபர் சர்வாதிகாரம் மூலம் தீர்வைக்; காணமுடியும் என்கின்றனர். மனித வரலாற்றையும், அதில் மனித அவலத்தையும் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ...

மேலும் படிக்க: 20 வது திருத்தச்சட்டமும் - சர்வாதிகாரமும்

முன்னாள் வடமாகாண ஆளுநரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், தொடர்ச்சியாக இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவது குறித்து பேசி வருகின்றார். அரசு அவரை பாராளுமன்ற உறுப்பினராக ...

மேலும் படிக்க: சுரேன் ராகவனின் தர்க்க ரீதியான அரசியல் - இன-மத முரண்பாட்டை தீர்க்குமா!?

எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை. ...

மேலும் படிக்க: யார் இந்தத் திலீபன்?

மாடு "புனிதமானது" என்பது பகுத்தறிவின்றி மூளை முடங்கிவிட்டவர்களின் நம்பிக்கையே. இந்த நம்பிக்கையை முழு மக்களினதும்; புனிதமாக கட்டமைக்கின்ற – காட்டுகின்றதன் மூலம், மத அடிப்படைவாதமானது மேலேழுகின்றது. இதன் ...

மேலும் படிக்க: மாடு "புனிதமானது" என்பது மூளை வளர்ச்சி குன்றிய மனிதர்களின் நம்பிக்கை

"இலங்கையின் சுதேச குடிமக்களின் முதல் மொழி தமிழாக" இருக்கும் போது, அதே சுதேச குடிமக்களின் முதல் மதம் பவுத்தமே. 2000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இதைத் ...

மேலும் படிக்க: தமிழ் ஆதி மொழியாக இருந்த போது, அவர்களின் மதம் பவுத்தமே

"புத்திஜீவிகள்" "முற்போக்காளர்கள்" என்று தங்களைக் கூறிக் கொள்ளும் - காட்டிக் கொள்ளும் தமிழர்களின் சிந்தனை முறை, வெள்ளாளியமாக இருக்கின்றது. வெள்ளாளியச் சமூக வாழ்க்கை முறையில் வாழும் மக்களிலிருந்து ...

மேலும் படிக்க: தமிழ் "புத்திஜீவிகளின்" வெள்ளாளியச் சிந்தனை முறை

கிழக்கு பிரிவினைவாதமானது, தமிழ் தேசிய பிரிவினைவாதத்துக்கு நிகரான வெள்ளாளியமே. மக்களை ஒடுக்கும் தரப்புடன் ஒன்றிணைந்த மேலாதிக்கம். யாழ் மேலாதிக்கத்துக்குப் பதில் கிழக்கு மேலாதிக்கமானது, மூடிமறைக்கப்பட்ட வெள்ளாளியத்தின் இரு ...

மேலும் படிக்க: யாழ் மேலாதிக்கம் என்பது மூடிமறைக்கப்பட்ட வெள்ளாளியமே

இலங்கைப் பாராளுமன்றத்தில் "தேசம்" குறித்தும் - "சுயநிர்ணயம்" குறித்தும், யாழ் வெள்ளாளியப் பன்னாடைகள் தங்கள் அரசியல் பித்தலாட்டத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். காலாகாலமாக "தமிழனை" ஏமாற்றும் இந்த அரசியல் ...

மேலும் படிக்க: இரு தேசங்கள் தொடங்கி சுயநிர்ணயம் வரை

சிவகுமாரன் தொடங்கி பிரபாகரன் வரை முன்னெடுத்த தனிநபர் பயங்கரவாத அரசியலானது, தாமல்லாத அனைவரையும் "துரோகியாக்கியது". ஜனநாயகத்தை ஒடுக்கியதன் மூலம் - ஏகப்பிரதிநிதித்துவ சிந்தனையை உருவாக்கினர். இதில் தேர்தல் ...

மேலும் படிக்க: துப்பாக்கி முனையிலான தமிழரின் போலி ஒற்றுமையைத் தகர்த்த தேர்தல்

சுமந்திரனுக்கு எதிராக களமிறங்கியுள்ள கூட்டம், அயோக்கியர்களில் அயோக்கியர்கள். இவர்கள் கடந்தகாலத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் இரத்தத்தைக் குடித்து, சதையை உண்ட பாசிட்டுக்களுடன் கூடி, அவர்கள் போட்ட மனித ...

மேலும் படிக்க: சசிகலாவின் நாடகக் கண்ணீரும் - ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பவர்களும்

Load More