பி.இரயாகரன் -2020

தீப்பொறியின் பிளவுக்கு முன்பே புளட்டின் மாணவ அமைப்பான ரெசோ, புளட்டின் வலதுசாரிய அரசியலை ஆட்டி அசைத்தது. புளட்டின் வலதுசாரிய அரசியலை வெளிப்படையாகவே ...

மேலும் படிக்க: பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

யாழ் பல்கலைக்கழகமானது இலங்கையின் பிற பல்கலைக்கழகங்கள் போல், இனவாத அரசுக்கு எதிரான, இடதுசாரிய போராட்ட மரபைக் கொண்டதல்ல. பிற பல்கலைக்கழகத்தில் இருந்து ...

மேலும் படிக்க: 1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் உரிமை மனித உரிமையாக, ஜனநாயகமாக, சுதந்திரமாக இருக்கும் வரை, மனித விடுதலை என்பது போலியானது, கற்பனையானது. ...

மேலும் படிக்க: மார்க்ஸின் கால் தடங்களிலிருந்து ஏங்கெல்ஸை பிரிக்க முடியாது

மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு, சமவுரிமையற்ற மொழிச் சட்டங்களும் - மதச்சட்டங்களும், இனரீதியான கல்வித் தரப்படுத்தல், ஒரு இனத்திற்கு எதிரான ...

மேலும் படிக்க: காரண காரியங்கள் இன-மத ஒடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (இறுதிப் பகுதி 06)

1980 களில் தமிழ் சமூகத்தின் அக முரண்பாடுகள் சார்ந்த சிந்தனைமுறை வளர்ச்சியுற்றதுடன், தனக்கான தத்துவ மற்றும் கோட்பாட்டு அடிப்படைகளையும் -நடைமுறைகளையும் முன்வைக்கத் ...

மேலும் படிக்க: தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1980 களில் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதில், முன்னோடியாக யாழ் பல்கலைக்கழகம் மாறியது. இனவாதம் பேசி வாக்குகள் பெற்ற தேர்தல் கட்சிகளின் ...

மேலும் படிக்க: மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

மனிதவிரோதத்துடன் கூடிய இனவாத யுத்தமானது, மனித அவலத்தை விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வாழ்வுடன் மல்லுக்கட்டி வாழ்கின்ற மக்கள், தங்கள் உறவுகளை ...

மேலும் படிக்க: மாவீரர் தினம் : புலிகளுக்கும் - அரசுக்கும் எதிராக, மரணித்தவர்களுக்கு அஞ்சலி செய்

இனவாதச் சிந்தனைமுறை உள்ளடக்க ரீதியாகவும், சாராம்சமாகவும் இனவொடுக்குமுறையை மறுதளிக்கின்றது. இதனால் இனவாதச் சிந்தனைமுறை ஒருநாளும் இனவொடுக்குமுறையை காணவும் - காட்டவும் முடியாது. ...

மேலும் படிக்க: இனவாதச் சிந்தனைமுறை! - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)

2009 யுத்தத்தின் பின் தமிழரின் புட்டுக்கு பதில் "பீட்சாவை" உணவாக அறிமுகமாக்கி இருக்கின்றோம் என்று, "மாவீரர் தினம்" குறித்த பேரினவாதக் கண்ணோட்டத்தை ...

மேலும் படிக்க: புட்டும் - வெள்ளாளிய இனவாதமும்

இன்று ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் எதை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கின்றதோ, அந்த சிந்தனைமுறையே இனவொடுக்குமுறையைக் காணமுடியாமல் செய்கின்றது. அந்த சிந்தனைமுறை என்ன ...

மேலும் படிக்க: ஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது? - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)

இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் போராட்டமே, ஆயுதப் போராட்டமாக மாறியதா எனின் இல்லை. இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டமே நடக்கவில்லை. ...

மேலும் படிக்க: 1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)

Load More