பி.இரயாகரன் -2011

மணியம் போல் நானும் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதைகளை அனுபவித்தவன் தான். அதனால் என்னைவிட மற்றவனுக்கு நடந்த சித்திரவதைகள் குறைவானது என்று கூற முடியுமா!? அரசு புலிகள் போல் ...

மேலும் படிக்க: புலிகள் மட்டும்தான் குற்றங்கள் செய்தனராம்! இராணுவம் குற்றங்கள் செய்யவில்லையாம்! – (மணியத்தின் அரசு ஆதரவு அரசியல் - 03)

சில நிறுவனங்களை தேசிய மயமாக்கும் மகிந்த அரசின் அறிவித்தல், தேசிய நலன் சார்ந்ததல்ல. தேசிய நலன் சார்ந்த எந்தத் திட்டமும், மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது ...

மேலும் படிக்க: போர்க்குற்றக் கும்பலின் மாபியாத் தனமே, தேசிய மயமாக்கல் பற்றிய அறிவித்தல்

புரட்சிகர நெருக்கடி தோன்றும் போது "ஒவ்வொரு அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான் என்பதை நாம் காண்போம்." என்ற லெனின் கூற்றுதான், இங்கு மிகச் ...

மேலும் படிக்க: "அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான்" யார் இந்த கைமண்?

முதலில் நாம் கிறீஸ் நெருக்கடி என்ன என்பதைப் பார்ப்போம். வாங்கிய கடனை மீள திருப்பிக் கொடுக்கும் தவணைகளையும், கடனுக்கான வட்டித் தவணைகளையும், கிறீஸ் கொடுக்க முடியாது போயுள்ளது. ...

மேலும் படிக்க: ஏகாதிபத்திய உலகமயமாதலுக்குள் வெடிகுண்டாக மாறிவிட்ட கிறீஸ்

மக்களின் நிமித்தம் நாம் அன்று கூறியது போல் புலி பினாமிச் சொத்தை தமிழ்மக்களின் பொது நிதியமாக்கி இருந்தால், புலிக்குள்ளான இந்த வெட்டுக்குத்துக்கு இடமிருந்திருக்காது. பல புலிக் குழுக்கள் ...

மேலும் படிக்க: பாரிசில் புலிக்குள் நடந்த வெட்டுக்குத்து, இனி உலகெங்கும் புலிக்குள்ளான அரசியலாகத் தொடரும்

புலிகள் மட்டும் மக்களின் எதிரியல்ல. அரசும் மக்களின் எதிரி. அரசுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் இன்னாள் குழுக்களும் கூட மக்களின் எதிரி. இடதுசாரிய வர்க்க அரசியலை மறுக்கும் ...

மேலும் படிக்க: குறுந்தேசிய (புலி - கூட்டமைப்பு) அரசியலிலிருந்து மக்களை விடுவிக்க, எதிரியுடன் சேர முடியுமா!?

எது தவறானதோ அதை மாற்றியமைக்க போராடாதவர்களும் அதற்கு உதவுகின்றனர். இது மறுக்க முடியாதவொரு உண்மை. ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து, மாற்றத்தை முன்வைத்து செயல்பூர்வமாக ...

மேலும் படிக்க: அமெரிக்காவிடம் தமிழனை அடகு வைத்த கூட்டமைப்பு, இந்த அரசியல் சூழலை மாற்றாது உதவும் இடதுசாரிகளும்

அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் ராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் ...

மேலும் படிக்க: தனியாருக்கான ஓய்வூதியம் இலங்கை அரசும் உலக வங்கியும் சேர்ந்து நடத்தும் திருட்டு

ஜே.வி.பி யிலிருந்து பிளவுற்ற குழுவின் உறுப்பினரான வருண ராஜபக்சவுடன், இனியொரு இணையத்தை நடத்தும் தமிழ் தேசியவாதிகள் நடத்திய தர்க்கத்தினை கேள்வி பதிலாக வெளியிட்டுள்ளனர். மார்க்சியத்தின் பெயரில் இந்த ...

மேலும் படிக்க: இலங்கையில் பாட்டாளிவர்க்கக் கட்சி உருவாகிவிடக் கூடாது என்பது இனியொருவின் தேசியவாத அரசியல் - சுயநிர்ணயம் பகுதி -08

தன்னாதிக்கம் என்பது, வர்க்க நலன் சார்ந்தது. சுரண்டும் வர்க்க நலன் சார்ந்து தன்னாதிக்கத்துடன் "பிரிந்து போவதும்" அதற்காக "போராடுதலும்" பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அல்ல. இப்படியிருக்க ...

மேலும் படிக்க: தன்னாதிக்கத்தை அங்கீகரித்தல் வேறு, "தன்னாதிக்கத்திற்காகப் போராடுதல்" வேறு (சுயநிர்ணயம் பகுதி : 07)

அப்பழுக்கற்ற தியாகங்களை யாரும் கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதை வைத்து வியாபாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது. இவைகள் மட்டும் தான் தியாகம், வீரம் என்ற கூறுகின்ற பாசிசப் ...

மேலும் படிக்க: புலி மாபியாக்களுக்கு இடையிலான மோதல், இம்முறை இரண்டு "மாவீரர் தினமாம்"!!

Load More