பி.இரயாகரன் -2011

சிந்தனையே அல்லாத ஒன்றை, சிந்தனையாக கூறுவதில் இருந்து தொடங்குகின்றது இந்த இடதுசாரிய திரிபும், புரட்டும். சுரண்டும் வர்க்கம் எந்த வடிவில் எப்படி மக்களை மோதவிட்டு சுரண்டி ஆள்வது ...

மேலும் படிக்க: "மகிந்த சிந்தனை" பற்றிய தத்துவார்த்த திரிபுகள்

தமிழ்மக்கள் தங்கள் நியாயமான உரிமைகளைப் பற்றி சிங்கள மக்களுடன் பேசாத வரை, அதன் நியாயத்தன்மையை சிங்கள மக்கள் உணரவோ புரிந்து கொள்ளவோ முடியாது. சிங்களப் பேரினவாத அரசு, ...

மேலும் படிக்க: சிங்கள மக்களுடன் உரையாட முனையாத அரசியல் குறுகிய இனவாதமாகும்

தமிழ் மக்களை அணி திரட்டிப் போராடாத, சிங்கள மக்களுள் பேசாத, ஆளும் வர்க்கங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தை வெறும் அரசியல் நாடகங்கள் தான். “காலக்கெடுவும்” “எழுத்து பூர்வமான” பதிலையும் கோரி ...

மேலும் படிக்க: பேச்சுவார்த்தையின் பெயரில் புலிகளின் அதே அரசியல் முட்டாள்தனத்தை செய்த கூட்டணி

பிரிட்டிஸ் அரச குடும்பத்தைப் பார்த்து பண்பாட்டை வளர்க்கின்ற நாகரீக சீமான்களும் சீமாட்டிகளும், நேரெதிரான ஒரு காட்சியை காணும் வண்ணம் தன்னைச் சுற்றி ஒரு அராஜக சூழலை உருவாக்கி ...

மேலும் படிக்க: லண்டனை சூறையாடிய ஏழை அராஜகவாதிகள்

இலங்கை ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தை தடுக்க இனமுரண்பாட்டை ஆணையில் வைத்திருக்கின்றது. இந்த இனமுரண்பாடு இருக்கும் வரை, இலங்கையில் வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தை ...

மேலும் படிக்க: "வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை" என்று கூற வர்க்கத்தின் பெயரில் ஒரு நூல்

சமூக நடைமுறையில் இருந்து அன்னியமாகிய நிலையில் சமூகம் பற்றி எம்மளவில் நாம் சிந்தித்து மையப்படுத்திய சிந்தனைமுறையும், நாம் மட்டும் சரியாக இருக்கின்றோம் என்ற எம்மைச் சுற்றிய எம் ...

மேலும் படிக்க: தனிமனிதர்கள் புரட்சியை நடத்த முடியாது

புலிகள் தங்கள் அரசியல் வழிமுறையை வலதுசாரிய முன்னுதாரணங்களில் இருந்தது மக்கள்விரோதமாக கற்றுக் கொண்டது போல், நோர்வே வலதுசாரிய கொலைகாரன் புலிபபாசிட்டுகளிடம் இருந்து தான் கற்றதை 1500 பக்கம் ...

மேலும் படிக்க: நோர்வே கொலைகார பாசிட், புலிப் பாசிட்டுகளிடமும் கற்றுக்கொண்டு நடத்திய தாக்குதல்

தேசியம் பற்றி ஒற்றைத் துருவப் பார்வை, அரசியலை நிராகரிக்கின்றது. இனத்தை முன்னிறுத்திய படுபிற்போக்கான ஒடுக்கும் தேசியத்தின் அதே தேசியக் கூறையே மீள முன்வைக்கின்றது. தமிழ்த்தேசியம் இப்படித்தான் தன்னை ...

மேலும் படிக்க: ஒடுக்கும் தேசியத்தை ஒத்த ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியம் படுபிற்போக்கானது

முன்னேறிய நிலையில் எமது கருத்து ஆதிக்கமும், அதை முன்வைக்கும் திறனும், எமது செயல்பாட்டில் இல்லை. அதுபோல் எமது அமைப்பின் ஒட்டுமொத்த ஒரு கூறாக இது முன்னேறிவிடவில்லை. இது ...

மேலும் படிக்க: எமது பிரச்சாரமும், எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரமும்

யுத்தத்தில் வென்றவர்கள், தமிழ்மக்களை வெல்லவில்லை. யுத்தத்தில் வென்றவர்களை, தமிழ்மக்கள் மீளத் தோற்கடித்து இருகின்றார்கள். புலிகள் தான் அனைத்துப் பிரச்சனையும் என்றவர்கள் முன், இன்று தமிழ்மக்கள் பிரச்சனையாகியுள்ளனர். இனங்களுக்கு ...

மேலும் படிக்க: தேர்தல் மூலம் தமிழ்மக்களை தோற்கடிக்க முனைந்து, தோற்றுப்போன பேரினவாதம்

வெள்ளையினப் பயங்கரவாதம் நோர்வேயில் நடத்திய படுகொலை, மேற்கை அதிரவைத்திருக்கின்றது. இந்தப் பயங்கரவாதத்தை ஒருங்கிணைத்திருந்தது வெள்ளையினத் தேசியவாதமும், கிறிஸ்துவவாதமுமாகும். இஸ்லாமியப் பயங்கரவாதம் தான் இந்த நாகரிக உலகின் காட்டுமிராண்டித்தனம் ...

மேலும் படிக்க: வெள்ளையினவாதமும் இஸ்லாமியவாதமும் : நோர்வேயில் நடந்தது இன நிற மதப் பயங்கரவாதம்

Load More