பி.இரயாகரன் -2011

சமூகவிடுதலைக்கான அரசியலை மறுக்க, அரசு - புலி இரண்டும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் கையாளுகின்றன. 16.10.2011 அன்று கனடாவில் செல்வியை முன்னிறுத்தி நடந்த நினைவுக் கூட்டத்தை கொச்சைப்படுத்தி, ...

மேலும் படிக்க: "துரோகி" என்ற முத்திரை குத்திய புலி அரசியலைப் போலவே, "புலி" என்ற முத்திரை குத்தும் அரசு அரசியல்

செல்வியை நாம் நினைவுகூர்வது, அவர் கொண்டிருந்த அரசியலுக்காகத்தான். இதனால் தான் அவர் இறுதியாக புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் போராட்டம் புலிக்கு எதிராக மட்டுமல்ல, ...

மேலும் படிக்க: செல்வி முன்னெடுத்த அரசியலை முன்னிறுத்தாத அனைத்தும் நேர்மையற்றவை

தற்கொலை அரசியலை கேள்விக்கு உள்ளாக்காத சந்தர்ப்பவாத அரசியல், போராட்டங்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றது. தற்கொலை மூலம் வீங்கி வெம்பும் உணர்ச்சி அரசியல், அறிவுபூர்வமான அரசியலை புதைகுழிக்குள் அனுப்புகின்றது. அரசியல்ரீதியாக ...

மேலும் படிக்க: செங்கொடியின் தற்கொலை அரசியலும், சந்தர்ப்பவாத அரசியலும்

மக்கள் போராடியதால் தான் நீதிமன்றம் தூக்கை நிறுத்தி வைக்கும் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது என்று கூறினால், இதே காரணத்தைக் கொண்டு இந்திய நாடாளுமன்றம் அண்ணா ஹசாரேயின் ஜோக்பாலலின் ...

மேலும் படிக்க: தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா!?

தனக்கு எதிரான உலக முரண்பாட்டுக்கு தீர்வுகாண முனையும் அரசு, அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறுகின்ற ஒடுக்குமுறைகளை வைத்துக்கொண்டு, மக்களை ஒடுக்கியாள சர்வதேச முரண்பாடுகளைச் ...

மேலும் படிக்க: முரண்பாடான தனது சர்வதேச சக்திகளுக்கு எதிரான அரசியல் சூதாட்டம்தான், அவசரகாலச் சட்ட நீக்கம்

இலங்கை இனப்பிரச்சனையின் பின்னணியில் ராஜீவ் மட்டும் கொல்லப்படவில்லை. சில இலட்சம் பேர் கொல்லப்பட்டவர்கள் இருக்க, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் தண்டனை என்பது எப்படி நீதியாக இருக்கும்? ...

மேலும் படிக்க: கூடிச் சதி செய்த குற்றவாளிகள், வழங்க முனையும் தூக்குத்தண்டனை

தேவை கடந்த ஆடம்பரமும், வரைமுறையற்ற நுகர்வுவெறியும பாலியலிலும் (செக்ஸ்) அவற்றைக் கோருகின்றது. நுகர்வைக் கடந்த வாழ்க்கை நெறிமுறையை, சமூகம் இழந்துவிட்டது. பெருந்தொகையான பாடசாலை மாணவிகளின் கர்ப்பங்கள் கண்டு ...

மேலும் படிக்க: வடக்கில் பாலியல்ரீதியான நுகர்வுவெறி சமூக சீரழிவாகின்றது

மோசடிக்காரன் அன்னா ஹசாரே ஊழல் என்று சொல்வது எதை? இதன் மூலம் யாருக்கு சேவை செய்கின்றார்? இந்த அடிப்படையில் இதை அணுகாதவரை, இதன் பின் மூடிமறைத்துள்ள சூக்குமத்தை ...

மேலும் படிக்க: மோசடிக்காரன் அன்னா ஹசாரேவுக்கு பின்னால் படித்த பகுத்தறிவற்ற முட்டாள்கள்

வர்க்க அரசியல் முன்வைக்கும் தனிநபர்கள் முதல் கட்சிகள் வரை, மக்களை அணிதிரட்டி போராட முடிகின்றன்றதா எனின் இல்லை. விருப்பங்கள் நடைமுறையாவதில்லை. இதற்கான செயல்பாடுதான், வர்க்க அரசியலின் நடைமுறையாகின்றது. ...

மேலும் படிக்க: மக்கள் மத்தியில் வேலை செய்தல் எப்படி?

புலிகளை மட்டும் இராணுவம் ஊடுருவித் தாக்கவில்லை. இன்று மக்களையும் தான் ஊடுருவித் தாக்குகின்றது. அன்று தம்மை உருமறைப்பு செய்து புலிகள் பிரதேசத்தில் ஊடுருவிய படையணி தான், இன்று ...

மேலும் படிக்க: ஊடுருவித் தாக்கும் இராணுவ அணிதான், மக்கள் கண்டு அஞ்சம் கிறிஸ் மனிதர்கள்

சமூகவெட்டுகள் மூலம் பிரிட்டிஸ் ஏழைகளிடம் பிடுங்கியதை, யாருக்கு கொடுக்கின்றது இந்தப் பிரிட்டிஸ் அரசு? பிரிட்டிஸ் சமூக அமைப்பில் செல்வம் யாரிடம் எப்படி எந்த வகையில் குவிக்கப்படுகின்றது? சமூகவெட்டு ...

மேலும் படிக்க: பிரிட்டிஸ் வன்முறைக்கு காரணம் யார்?

Load More