பி.இரயாகரன் -2011

இலங்கை மார்க்சியவாதிகள் நீண்டகாலமாக, சுயநிர்ணயத்தை மறுத்ததும், பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுத்ததும், தொடரும் இன அவலத்துக்கு அடிப்படைக் காரணமாகும். பாட்டாளி வர்க்கத்தின் ...

மேலும் படிக்க: பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது மார்க்சியமல்ல (சுயநிர்ணயம் பகுதி : 02)

பிரிந்து செல்லும் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயம், பிரிவினைக்கும், பிரிவினைவாத மறுப்புக்கும் எதிரானது. இங்கு பிரிந்து செல்லும் உரிமையில்லாத சுயநிர்ணயம் என்பது, சுயநிர்ணயமேயல்ல. இங்கு பூர்சுவா வர்க்கம் ...

மேலும் படிக்க: பிரிவினைக்கும், பிரிவினை மறுப்புக்கும் எதிரானது சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் பகுதி : 01)

"கடாபி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியா?" என்று கேட்டு, அதை மறுத்து இலக்கியா எழுதியுள்ளது, அரசியல்ரீதியான கல்வியின் அவசியத்தை பரந்தளவில் முன்னிறுத்தி இருக்கின்றது. வலதுசாரியமல்லாத பொது அரசியல் தளத்தில் இந்த ...

மேலும் படிக்க: ஏகாதிபத்தியம், தேசியம் தொடர்பான விவாதத்துக்கான சில கேள்விகள்

இப்படி இடதுசாரியத்தின் பெயரில், மார்க்சியத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் சிலர் இன்று அரசியல் செய்கின்றனர். புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோரியவர்களின் ஓரு பகுதியினர், புலிக்கு எதிராக இருக்கும் அரசின் ...

மேலும் படிக்க: புலிக்கு எதிராக இருத்தல் தான் புரட்சிகரமானதாம்!

இன்று கடாபியைக் கொன்றவர்களும் ஏகாதிபத்திய கைக்கூலிகள் தான். கடாபி கொல்லப்பட்டது, லிபியா மக்களால் அல்ல. ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தம் மூலம் தான் கடாபி கொல்லப்பட்டான். கடாபிக்கு எதிரான ...

மேலும் படிக்க: கடாபி என்றும் எப்போதும் ஏகாதிபத்திய கைக்கூலியே ஒழிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல.

புலியை தேசியத்தின் பேரில் ஆதரித்த "இடதுசாரியம்" போல் தான், புலிக்கு எதிராக தேசியத்தை எதிர்த்த "இடதுசாரிய" அரசியலும். இதன் அரசியல் சாரம் என்பது மக்களைச் சார்ந்ததல்ல. தனக்கென ...

மேலும் படிக்க: யாழ் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்ட "இடதுசாரிய" ஒட்டுண்ணி அரசியல்

சமூகவிடுதலைக்கான அரசியலை மறுக்க, அரசு - புலி இரண்டும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் கையாளுகின்றன. 16.10.2011 அன்று கனடாவில் செல்வியை முன்னிறுத்தி நடந்த நினைவுக் கூட்டத்தை கொச்சைப்படுத்தி, ...

மேலும் படிக்க: "துரோகி" என்ற முத்திரை குத்திய புலி அரசியலைப் போலவே, "புலி" என்ற முத்திரை குத்தும் அரசு அரசியல்

செல்வியை நாம் நினைவுகூர்வது, அவர் கொண்டிருந்த அரசியலுக்காகத்தான். இதனால் தான் அவர் இறுதியாக புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் போராட்டம் புலிக்கு எதிராக மட்டுமல்ல, ...

மேலும் படிக்க: செல்வி முன்னெடுத்த அரசியலை முன்னிறுத்தாத அனைத்தும் நேர்மையற்றவை

தற்கொலை அரசியலை கேள்விக்கு உள்ளாக்காத சந்தர்ப்பவாத அரசியல், போராட்டங்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றது. தற்கொலை மூலம் வீங்கி வெம்பும் உணர்ச்சி அரசியல், அறிவுபூர்வமான அரசியலை புதைகுழிக்குள் அனுப்புகின்றது. அரசியல்ரீதியாக ...

மேலும் படிக்க: செங்கொடியின் தற்கொலை அரசியலும், சந்தர்ப்பவாத அரசியலும்

மக்கள் போராடியதால் தான் நீதிமன்றம் தூக்கை நிறுத்தி வைக்கும் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது என்று கூறினால், இதே காரணத்தைக் கொண்டு இந்திய நாடாளுமன்றம் அண்ணா ஹசாரேயின் ஜோக்பாலலின் ...

மேலும் படிக்க: தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா!?

தனக்கு எதிரான உலக முரண்பாட்டுக்கு தீர்வுகாண முனையும் அரசு, அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறுகின்ற ஒடுக்குமுறைகளை வைத்துக்கொண்டு, மக்களை ஒடுக்கியாள சர்வதேச முரண்பாடுகளைச் ...

மேலும் படிக்க: முரண்பாடான தனது சர்வதேச சக்திகளுக்கு எதிரான அரசியல் சூதாட்டம்தான், அவசரகாலச் சட்ட நீக்கம்

Load More